சென்னை:
சென்னை நுங்கம் பாக்கத்தில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி வீடுகளில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்.
9 பேர் கொண்ட அதிகாரிகள் குழு இந்த சோனயைில் ஈடுபட்டு வருகிறது.
சிதம்பரம், கார்த்தி இருவருக்கும் தொடர்புடைய 8 இடங்களில் சோதனை நடந்து வருவதாக முதல் கட்ட தகவல் தெரிவிக்கின்றன.