Category: தமிழ் நாடு

தமிழகம்: பேருந்துகள் இயங்கவில்லை! மக்கள் அவதி!!

சென்னை, தமிழகம் முழுவதும் இன்று போக்குவரத்துக்கழக தொழிற்சங்கங்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருகின்றன. இதன் காரணமாக சென்னை முதல் கன்னியாகுமரி வரை பெரும்பாலான இடங்களில் பஸ்கள் இயக்கப்படவில்லை. இதன்…

 தற்காலிக ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்..

சென்னை: சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் தற்காலிக பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசு போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. தங்களது பி.எப். பணத்தை அரசு வேறு பணிகளுக்கு திருப்பிவிடப்பட்டதை…

எற்காடு எக்ஸ்பிரஸ் தரம் புரண்டது: அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்ப்பு!

வேலூர்: சென்னையில் இருந்து ஈரோடு சென்ற ஏற்காடு விரைவு ரயில் அரக்கோணம் ரயில் நிலையத்தில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதன் காரணமாக பெரும் விபத்து அதிர்ஷ்டவசமாக தவிர்க்கப்பட்டது.…

பொதுமக்கள் பாதுகாப்பு கேள்விக்குறி? தற்காலிக ஓட்டுநர் ஓட்டிய பஸ் விபத்து!

நாகர்கோவில், கன்னியாகுமாரி மாவட்டத்தில் தற்காலிக ஓட்டுநரை வைத்து பஸ்ஸை ஓட்ட முயன்றபோது பஸ் விபத்துக்குள்ளானது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பஸ் ஸ்டிரைக் காரணமாக 90 சதவிகித பஸ்கள் இயக்கப்பட…

அரசியல்: மீண்டும் “பிட்”டை போட்டார் ரஜினி

சென்னை: “ஆண்டவன். நாளை எப்படி செயல்பட வைப்பானோ அப்படி செயல்படுவேன்” என்று நடிகர் ரஜினிகாந்த் பேசியதை அடுத்து அவர் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களிடையே…

அரசுப்பேருந்து ஓட்டுநர் தற்கொலை முயற்சி

பேருந்தை இயக்க கட்டாயப்படுத்தியதால் ஓட்டுநர் ஹென்றி தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணி புரிபவர் ஹென்றி. இவர்…

போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் முறியடிக்கப்படும்!:  அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: போக்குவரத்து ஊழியர் சங்கங்களின் போராட்டம், தகுந்த நடவடிக்கைகள் மூலம் முறியடிக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் விஜயபாஸ்கள்…

மதிப்பெண்ணில் இல்லை மகத்துவம்!: இளம் விஞ்ஞானி புரிய வைக்கும் உண்மை

படிப்புக்கும் அறிவாற்றலுக்கும் தொடர்பே இல்லை என்பது காலம் காலமாய் நமக்குச் சொல்லப்படுவதுதான். ஆனால் மதிப்பெண்களின் பின் ஓடும் சமுதாயமாகவே நாம் இருக்கிறோம். மதிப்பெண்களில் இல்லை மகத்துவம் என்பதை…

ஜெயலலிதா பற்றி முதல்வர் எடப்பாடி சொன்னது உண்மையா

சென்னை: இன்று நடந்த சென்னை மெட்ரோ ரயில் திட்ட திறப்புவிழா நடந்தது இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு உட்பட பலர்…

சென்னை சுரங்க மெட்ரோ ரயில் பயணிகளுக்கு எச்சரிக்கை

சென்னை: கோயம்பேடு – நேரு பூங்கா இடையே இனறு முதல் சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில் இயங்கத் துவங்கியுள்ளது. இதில் பயணிப்போர் தவறான நடத்தையில் ஈடுபட்டால் விதிக்கப்படும் சிறைத்தண்டனை,…