Category: தமிழ் நாடு

மந்திரி வீட்டு ரெய்டின்போது மந்திரிகள் மிரட்டல்: விசாரணைக்கு உத்தரவு

சென்னை, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தினர். அப்போது, சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பெண் அதிகாரியை, அமைச்சர்கள் இருவர் மிரட்டியதாக வருமான வரித்துறையினர்…

வேலூரில் பள்ளி கட்டிடம் இடிந்து விபத்து! 20 பேரின் நிலை?

வேலூர்: வேலூர் காட்பாடி அருகே உள்ள கோரந்தாங்கல் பகுதியில் புதிதாக பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. தற்போது கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகிறது. தனியாருக்கு சொந்தமான இந்த பள்ளி…

ஜிஎஸ்டி துணை மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல்!

டில்லி, பாராளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட ஜிஎஸ்டி துணை மசோதாக்களுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்தார். கடந்த மாதம் 20ந்தேதி நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில்…

அந்நிய செலாவணி வழக்கு: நேரில் ஆஜராக டிடிவிக்கு நீதிபதி கண்டிப்பு!

சென்னை, டிடிவி தினகரன் மீதான அந்நிய செலாவணி வழக்கு எழும்பூர் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஆர்.கே.நகர் தேர்தலை காரணம் காட்டி ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்து…

ஜூலைக்குள் உள்ளாட்சி தேர்தல்: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் உறுதி

சென்னை, தமிழகத்தில் வரும் ஜூலை மாத இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த தயார் என்று தமிழக தேர்தல் ஆணையம் சென்னை ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.…

‘தங்கமகன்’ மாரியப்பனுக்கு ‘பத்மஸ்ரீ’ விருது! ஜனாதிபதி வழங்கினார்

டில்லி, தமிழகத்தை சேர்ந்த பாராலிம்பிக் தங்கமகன் மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கினார் இந்திய ஜனாதிபதி. டில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா இன்று…

டில்லியில் பத்ம விருதுகள் வழங்கும் விழா: பத்திரிகையாளர் சோவுக்கு பத்மபூஷன் விருது

டில்லி, குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப்முகர்ஜி பத்ம விருதுகளை வழங்கி கவுரவித்தார். தமிழகத்தை சேர்ந்த பிரபல பத்திரிகையாளர்…

விவசாயிகள் பிரச்சினை: அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுகிறது திமுக!

சென்னை, தமிழக விவசாயிகள் பிரச்சினை குறித்து அனைத்துக்கட்சி கூட்டததை கூட்டுகிறது திமுக. தமிழகத்தில் நிலவும் வறட்சி காரணமாக ஏராளமான விவசாயிகள் தற்கொலை முடிவை எடுத்துள்ளனர். மேலும், தலைநகர்…

இன்று 31வது நாள்: தமிழக விவசாயிகள் குட்டிக்கரணம் அடித்து நூதன போராட்டம்!

டில்லி: பயிர்க்கடனை தள்ளுபடி செய்யக்கோரி தமிழக விவசாயிகள் இன்று 31 வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். தலைநகர் ஜந்தர்மந்திரில் நடைபெற்று வரும் தமிழக விவசாயிகளின் போராட்டம்…

விவசாயிகள் பிரச்சினையில் அக்கறையில்லை! தமிழக அரசுக்கு உச்சநீதி மன்றம் சாட்டையடி!

டில்லி, விவசாயிகள் பிரச்சினைகளில் தமிழக அரசு அக்கறை காட்டவில்லை என்று உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு பொதுநல வழக்காடு மையம், தமிழ்நாட்டில் வறட்சி…