Category: தமிழ் நாடு

தமிழக கவர்னருக்கு அனுப்பப்பட்ட அதிரவைக்கும் கடிதம்!

தமிழகத்தின் நீர் ஆதாரங்களுக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்த நிலையைப் போக்கி நடவடிக்கை எடுக்க தமிழக அரசை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று தமிழக ஆளுநர்…

வரும் சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிகள் கூட்டணி அமையும்?

தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் செய்யப்படும் என்ற யூகத் தகவல் பரவியிருக்கிறது. தமிழகத்தில் ஆளுங்கட்சிக்குள் அதிகாரப்போட்டி உச்சகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், மத்திய அரசு மற்றும் தமிழக…

அறிக்கை அனுப்பவில்லை! :ஆளுநர் மாளிகை மறுப்பு

தமிழகத்தில் ஆளுங்கட்சிக்குள் அதிகாரப்போட்டி உச்சத்தை அடைந்துள்ள நிலையில் நேற்று தமிழக ஆளுநர் வித்தியாசாகரை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா ஆகியோர் தனித்தனியே சந்தித்து தங்களுக்கே சட்டசபையில்…

தமிழகத்துக்கு புது கவர்னர்?

சென்னை: தமிழக கவர்னராக இருந்த ரோசையாவின் பதவிக்காலம் கடந்த ஆகஸ்டு 30ம் தேதியுடன் முடிவடைந்தது. அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படலாம் என்று தகவல் உலா வந்த நிலையில்,…

தமிழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த கவர்னர் உத்தரவு?

சென்னை: தமிழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த கவர்னர் வித்தியாசாகர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் பரவியுள்ளது. தமிழக ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், அக் கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலாவுக்கும் அதிகாரப்போட்டி…

தமிழகத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சி?

சென்னை: நேற்று தமிழக கவர்னர் வித்தியாசாகரை, தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும், பிறகு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவும் சந்தித்தனர். இருவரும், தங்களுக்கு முழு மெஜாரிட்டி இருப்பதாகவும் சட்டசபையில்…

சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்க முடியாது: ஆளுநர் அறிக்கை?

தற்போதைய சூழ்நிலையில் சசிகலாவை ஆட்சிஅமைக்க முடியாது என்று ஆளுநர், மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியிருப்பதாக, ஊடகங்களில் ஒரு அறிக்கை வெளியாகி உள்ளது. தமிழக ஆளுங்கட்சியான அ.தி.மு.கவில், முதல்வர்…

தமிழகத்தில் நிர்வாகம் முடங்கிக்கிடக்கிறது!:  மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சட்டமன்ற எதிர் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், தமிழகத்தில்…

விடுதியில் மகிழ்ச்சியாக இருக்கோம்!: சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்கள்

சென்னை: சென்னை கூவத்தூர் அருகே இரு நட்டத்தர விடுதிகளில் கடந்த மூன்று நாட்களாக சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்கள் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களை அங்கே வலுக்கட்டாயமாக அடைத்து வைத்திருப்பதாக தகவல்…

ஜெயலலிதா வீட்டிலிருந்து சசிகலாவை வெளியேற்று! கமிஷனர் அலுவலகத்தில் வழக்கறிஞர் மனு!!

சென்னை, மறைந்த முதல்வர் ஜெயலலிதா வசித்து வந்த , போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலை யத்தில் இருந்து சசிகலாவை உடனே வெளியேற்றக்கோரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில்…