Category: தமிழ் நாடு

எம்எல்ஏக்களின் கையெழுத்து போலியா…கவர்னர் ரகசிய விசாரணை

சென்னை: சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து கொடுக்கப்பட்ட கடிதத்தில் உள்ள எம்எல்ஏக்களின் கையெழுத்துகள் உண்மையானது தானா என பரிசோதிக்கும் பணியில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஈடுபட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை…

சசிகலா கார்களில் கோடி கோடியாக பணக்கட்டு !: கவர்னரிடம் மைத்ரேயன் புகார்?

“கூவத்தூர் சென்ற சசிகலா, அங்கு ஓட்டல்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் எம்.எல்.ஏக்களுக்கு அளிக்க கோடி கோடியாக பணக்கட்டுகளை எடுத்துச் சென்றார்” என்று கவர்னரிடம், ஓ.பி.எஸ். ஆதரவு எம்.பியான மைத்ரேயன் புகார்…

நாளை தலைமைச் செயலகம் செல்கிறேன்: ஓ.பி.எஸ்.

சென்னை: சென்னையில் அவரது வீட்டில் இன்று பன்னீர்செல்வம் பேட்டி அளித்தார். அப்பேபது அவர் கூறுகையில்,‘‘ஜெயலலிதா மருத்துவனையில் இருந்த போது சசிகலா எவ்வித விளக்கமும் அளிக்க வில்லை. அதிமுக.வை…

ஓபிஎஸ் அணிக்கு 11வது எம்.பி.யாக தேனி பார்த்திபன் ஆதரவு

சென்னை: சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிமுக எம்பி.க்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ராஜ்யசபா எம்பிக்கள் மைத்ரேயன், லட்சுமணன், லோக்சபா எம்பி.க்கள் 8 பேர்…

யாருக்கும் பயந்து பின்வாங்க மாட்டேன்… சசிகலா திட்டவட்டம்

சென்னை: யாருக்கும் பயப்பட மாட்டேன். எடுத்த முடிவிலிருந்து பின்வாங்க மாட்டேன் என சசிகலா எம்.எல்.ஏ.,க்கள் மத்தியில் பேசினார். கூவத்தூரில் இன்று எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் சசிகலா பேசுகையில், ‘‘…

ஆளுநரை தடுக்கும் சக்தி எது? சசிகலா மழுப்பல்

இன்று இரண்டாவது முறை கூவத்தூர் சென்று அங்கு ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏக்களை சசிகலா சந்தித்து ஆலோசனை நடத்தினார். பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “பத்திரிகை…

நாளை திமுக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம்

சென்னை: தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ள சூழ்நிலை நாளை மாலை 5 மணிக்கு தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம் நடக்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன்…

கவர்னர் காலம் தாழ்த்துவது சட்டவிரோதமல்ல… முன்னாள் அட்டர்னி ஜெனரல் கருத்து

சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளி வரவுள்ள நிலையில் சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்காமல் கவர்னர் வித்யாசாகர் ராவ் காலம் தாழ்த்துவது சட்டவிரோதமல்ல என்று முன்னாள்…

கூவத்தூரில் பத்திரிக்கையாளர்கள் மீது குண்டர்கள் தாக்குதல்…கேமராக்கள் பறிப்பு

சென்னை: கூவத்தூரில் தங்கியுள்ள அதிமுக எம்எல்ஏ.க்களை சந்திக்க அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா இன்று 2வது நாளாக சென்றார். எம்எல்ஏ.க்களுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது கூவத்தூர்…

கவர்னருடன் ஓபிஎஸ் ஆதரவு எம்.பி. மைத்ரேயன் திடீர் சந்திப்பு

சென்னை: ஆளுநர் வித்யாசகர் ராவை ராஜ்யசபா எம்.பி. மைத்ரேயன் திடீரென இன்று சந்தித்து பேசினார். முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா தலைமையில் அதிமுக இரண்டு அணிகளாக நிற்கிறது.…