Category: தமிழ் நாடு

பன்னீரை ஆதரிக்கும் எம்.பி.க்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்வு

சென்னை: எம்.பி.க்கள் மைத்ரேயன், திருப்பூர் சத்யபாமா, கிருஷ்ணகிரி அசோக் குமார், திருவண்ணாமலை வனரோஜா, நாமக்கல் சுந்தரம் ஆகியோர் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். நேற்று வரை எம்.பி.க்களின்…

கார்கள் புடை சூழ சசிகலா இன்றும் கூவத்தூர் சென்றார்…எம்எல்ஏ.க்களுடன் தீவிர ஆலோசனை

சென்னை: சசிகலா இன்று 2வது நாளாக கூவத்தூர் சென்றார். அங்கு தங்கியுள்ள அதிமுக எம்எல்ஏக்களுடன் ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வார் என தெரிகிறது.…

ஓ.பி.எஸ்.- சசிகலா மோதல்; ஆளுநர் மௌனம்! : கருணாநிதி அளிக்காத பேட்டி

கிட்டதட்ட ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக, தமிழக அரசியலின் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்பவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி. எந்த ஒரு விசயமானாலும் தனது கருத்துக்களை பளிச் என்றோ.. கொஞ்சம்…

ஆளுநர் ஆட்சிக்கு அவசியம் இல்லை: விஜயகாந்த்

தஞ்சை: தமிழகத்தில் ஆளுநர் ஆட்சிக்கு அவசியமே இல்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். இன்று தஞ்சைக்கு வந்த விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது செய்தியாளர்கள்…

சுப்ரமணியன்சாமியின் கருத்து கட்சியின் கருத்தல்ல: தமிழிசை

சென்னை: சுப்ரமணியன்சாமியின் கருத்து பாஜகவின் கருத்து அல்ல என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழத்தில்…

ஆளுநர் மீது வழக்குத் தொடருவேன்..சு.சாமி எச்சரிக்கை !

சென்னை: தமிழக தமிழக அரசியல் நிலவரம் குறித்து நாளைக்குள் முடிவு எடுக்காவிட்டால் ஆளுநர் மீது வழக்குத் தொடரப்போவதாக சுப்ரமணியன்சாமி எச்சரித்துள்ளார். பாஜக மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் சுப்ரமணியன்சாமி…

ஆளுநரின் தாமதம் குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும் :  முன்னாள் சட்ட அமைச்சர்

டெல்லி: தமிழக முதலமைச்சராக சசிகலா பதவியேற்பதை ஆளுநர் வித்யாசாகர் ராவ் தாமதப்படுத்தினால் குதிரை பேரம் நடக்கும் என முன்னாள் மத்திய அமைச்சர் ஹன்ஸ்ராஜ் பரத்வாஜ் குற்றஞ்சாட்டியுள்ளார். ஐக்கிய…

நான் தலைமறவாகவில்லை: அதிமுக எம்.எல்.ஏ. நட்ராஜ் ஐ.பி.எஸ்.

சென்னை: தான் தலைமறைவாகவில்லை என்று மயிலாப்பூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. நடராஜன் ஐ.பி.எஸ். தெரிவித்துள்ளார். அ.தி.மு.க.வில் அதிகாரப்போட்டி உச்சகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், பரபரப்பான சூழல் நிலவுகிறது. அ.தி.மு.க.…

சசிகலாவை கூப்பிடுங்க! பாஜகவும்தான்  எம்எல்.ஏக்களை கடத்தியிருக்கு!: சு.சுவாமி  அதிரடி

சென்னை: பெரும்பான்மையை நிரூபிக்க, தங்கள் ஆதரவு எம்.எல்.ஏக்களை பாதுகாப்பாக அடைத்து வைப்பது தவறல்ல. பாஜக கூட அப்படி செய்துள்ளது என்று அக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான…

எச்சிரிக்கை: மூன்று மாதங்களுக்கு மீன் சாப்பிடாதீர்!: விஞ்ஞானி எச்சரிக்கை

சென்னை : எண்ணெய்க் கசிவு ஏற்பட்ட பகுதிகளில் பிடிக்கப்பட்ட மீன்களை மூன்று மாதங்கள் சாப்பிடாதீர்கள் என்று விஞ்ஞானி எச்சரிக்கை விடுத்துள்ளார். சமீபத்தில் சென்னை எண்ணூர் கடற்கரை பகுதியில்…