Category: தமிழ் நாடு

ஸ்டாலின் தலைமை செயலகம் வருகை! முதல்வருடன் ஆலோசனை?

சென்னை, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சுமார் 12 மணி அளவில் தலைமைச் செயலகம் வந்தார். அவருடன் திமுக எம்எல்ஏக்கள் துரைமுருகன், பொன்முடி உள்பட சிலர்…

நீதிபதி மேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு! ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

டில்லி, உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் மீதீன நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உள்ளது உச்சநீதிமன்றம். சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பொறுப்பு வகித்த கர்ணன், தற்போது…

இன்று மாலைக்குள் நல்ல முடிவை தெரிவிப்பார் கவர்னர்! வைகை செல்வன் பேட்டி!

சென்னை, இன்று மாலைக்குள் கவர்னர் நல்ல முடிவை தெரிவிப்பதாக தகவல் கிடைத்துள்ள என அதிமுக செய்தி தொடர்பாளர் வைகை செல்வன் கூறியுள்ளார். தமிழகத்தில் தற்போது ஏற்பட்டு அரசியல்…

இன்று.. திமுக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம்: யாருக்கு ஆதரவு?

சென்னை: இன்று மாலை 5 மணிக்கு திமுகவின் உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டம் நடைபெற்ற இருக்கிறது. தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் அசாதாரண சூழ்நிலை காரணமாக திமுகவின் உயர்நிலை…

டிஜிபி, கமிஷனர் உடன் தலைமை செயலாளர் அவசர ஆலோசனை!

சென்னை: தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தமிழக டிஜிபி. மற்றும் கமிஷனர் ஆகியோருடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளார். தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை…

தமிழகத்தில் அசாதாரண சூழ்நிலை! திருநாவுக்கரசர்

விருதுநகர், நேற்று இரவு விருதுநகரில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர் திருநாவுக்கரசர், தமிழகத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவுவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் , ஆளுநர்…

முதல்வர் ஓ.பி.எஸ். கையை வெட்டுவதாக மிரட்டிய எம்.எல்.ஏ. மீது வழக்கு

சென்னை: கடந்த 9ம் தேதி அ.தி.மு.க., தென் சென்னை வடக்கு மாவட்ட செயலர், வி.பி.கலைராஜன் பேட்டி அளித்தபோது, “அதிமுக மீது கை வைத்தால் முதல்வர் ஓ.பி.எஸ். உடம்பில்…

வரலாற்றில் முதல்முறை: உயர்நீதிமன்ற நீதிபதி உச்சநீதிமன்றத்தில் ஆஜர்!

டில்லி: சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தவர் சி.எஸ்.கர்ணன். அப்போது, தலைமை நீதிபதி பிறப்பித்த உத்தரவு ஒன்றை வழக்காக எடுத்து, அதற்கு தடை விதித்தார் கர்ணன். இந்தப்…

அ.தி.மு.க. எம்.எல்.ஏக்களை கேள்விகேட்கும் பாடல்!: வைரலாகிறது!

அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் பலர், அக் கட்சி பொதுச்செயலாளர் சசிகலாவின் கட்டுப்பாட்டில், நட்சத்திர ஓட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு தொகுதிகளில் தங்கள் எம்.எல்.ஏவை காணவில்லை என்று…

*“கூவத்தூரில் ஊடகத்தினர் மீது அ.தி.மு.க (சசிகலா) ஆட்கள் கொலை வெறித் தாக்குதல்”* மு.க.ஸ்டாலின் கண்டனம்*

ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் மொத்தமாக தங்க வைக்கப்பட்டிருக்கும் கூவத்தூர் சொகுசு விடுதிக்கு செல்லும் பாதையை மறித்து, ஊர்மக்களே நடமாட முடியாதபடி அராஜகம் செய்யும் அ.தி.மு.க. (சசிகலா) ஆட்கள், அங்கு…