Category: தமிழ் நாடு

தமிழகத்தில் அசாதாரண சூழ்நிலை! திருநாவுக்கரசர்

விருதுநகர், நேற்று இரவு விருதுநகரில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர் திருநாவுக்கரசர், தமிழகத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவுவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் , ஆளுநர்…

முதல்வர் ஓ.பி.எஸ். கையை வெட்டுவதாக மிரட்டிய எம்.எல்.ஏ. மீது வழக்கு

சென்னை: கடந்த 9ம் தேதி அ.தி.மு.க., தென் சென்னை வடக்கு மாவட்ட செயலர், வி.பி.கலைராஜன் பேட்டி அளித்தபோது, “அதிமுக மீது கை வைத்தால் முதல்வர் ஓ.பி.எஸ். உடம்பில்…

வரலாற்றில் முதல்முறை: உயர்நீதிமன்ற நீதிபதி உச்சநீதிமன்றத்தில் ஆஜர்!

டில்லி: சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தவர் சி.எஸ்.கர்ணன். அப்போது, தலைமை நீதிபதி பிறப்பித்த உத்தரவு ஒன்றை வழக்காக எடுத்து, அதற்கு தடை விதித்தார் கர்ணன். இந்தப்…

அ.தி.மு.க. எம்.எல்.ஏக்களை கேள்விகேட்கும் பாடல்!: வைரலாகிறது!

அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் பலர், அக் கட்சி பொதுச்செயலாளர் சசிகலாவின் கட்டுப்பாட்டில், நட்சத்திர ஓட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு தொகுதிகளில் தங்கள் எம்.எல்.ஏவை காணவில்லை என்று…

*“கூவத்தூரில் ஊடகத்தினர் மீது அ.தி.மு.க (சசிகலா) ஆட்கள் கொலை வெறித் தாக்குதல்”* மு.க.ஸ்டாலின் கண்டனம்*

ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் மொத்தமாக தங்க வைக்கப்பட்டிருக்கும் கூவத்தூர் சொகுசு விடுதிக்கு செல்லும் பாதையை மறித்து, ஊர்மக்களே நடமாட முடியாதபடி அராஜகம் செய்யும் அ.தி.மு.க. (சசிகலா) ஆட்கள், அங்கு…

மக்களுக்கு ஜெயலலிதா எனன செய்தாரோ அதனை நாங்களும் செய்வோம்: சசிகலா

கூவத்தூர் சென்று எம்.எல்.ஏக்களை இன்று மீண்டும் சந்தித்துவிட்டு போயஸ் கார்டன் இல்லம் திரும்பிய சசிகலா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “தேவை ஏற்பட்டதால் மீண்டும் எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை…

எம்எல்ஏக்களின் கையெழுத்து போலியா…கவர்னர் ரகசிய விசாரணை

சென்னை: சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து கொடுக்கப்பட்ட கடிதத்தில் உள்ள எம்எல்ஏக்களின் கையெழுத்துகள் உண்மையானது தானா என பரிசோதிக்கும் பணியில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஈடுபட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை…

சசிகலா கார்களில் கோடி கோடியாக பணக்கட்டு !: கவர்னரிடம் மைத்ரேயன் புகார்?

“கூவத்தூர் சென்ற சசிகலா, அங்கு ஓட்டல்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் எம்.எல்.ஏக்களுக்கு அளிக்க கோடி கோடியாக பணக்கட்டுகளை எடுத்துச் சென்றார்” என்று கவர்னரிடம், ஓ.பி.எஸ். ஆதரவு எம்.பியான மைத்ரேயன் புகார்…

நாளை தலைமைச் செயலகம் செல்கிறேன்: ஓ.பி.எஸ்.

சென்னை: சென்னையில் அவரது வீட்டில் இன்று பன்னீர்செல்வம் பேட்டி அளித்தார். அப்பேபது அவர் கூறுகையில்,‘‘ஜெயலலிதா மருத்துவனையில் இருந்த போது சசிகலா எவ்வித விளக்கமும் அளிக்க வில்லை. அதிமுக.வை…

ஓபிஎஸ் அணிக்கு 11வது எம்.பி.யாக தேனி பார்த்திபன் ஆதரவு

சென்னை: சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிமுக எம்பி.க்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ராஜ்யசபா எம்பிக்கள் மைத்ரேயன், லட்சுமணன், லோக்சபா எம்பி.க்கள் 8 பேர்…