Category: தமிழ் நாடு

‘நீட்’: தாமதமாக விண்ணப்பித்தவர்களுக்கும் தேர்வு எழுத அனுமதி! ஐகோர்ட்டு

சென்னை: நீட் தேர்வில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தாமதமாக விண்ணப்பித்தவர்களும் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று சிபிஎஸ்சி இயக்குனருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. கிருஷ்ணகிரி…

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஏ தேர்வு தேதி அறிவிப்பு! இன்றே விண்ணப்பியுங்கள்..

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஏ தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்து உள்ளது. அரசு வேலைகளுக்கான ஆட்களை தேர்வு செய்யும் துறையான தமிழ்நாடு…

தேசதுரோக வழக்கு: வைகோ காவல் ஜூன் 2 வரை நீட்டிப்பு

சென்னை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அவர் ஜாமின் மனு தாக்கல் செய்யாததால், அவரது காவல் ஜூன் 2ந்தேதி வரை நீட்டித்து…

மாநகர மக்களை அவதிக்குள்ளாக்கிய 8மணி நேர மின்வெட்டு: காரணம் என்ன?

சென்னை, நேற்று இரவு 9 மணி முதல் வடசென்னை உள்பட சென்னையின் பல்வேறு இடங்களில் திடீர் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. சுமார் 8 மணி நேரம் வரை…

மே.1ந்தேதி பிள்ளையார்பட்டி கோயில் கும்பாபிஷேகம்!

உலகப் புகழ் பெற்ற பிள்ளையார் பட்டி ஸ்ரீ கற்பக வினாயகர் கோவில் கும்பாபிஷேகம் மே1 அன்று வெகு விமரிசையாக நடைபெற இருக்கின்றது. திருப்புத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டி…

மீனவர்கள்மீது தாக்குதல் நடத்தக்கூடாது! ரணிலிடம் மோடி கண்டிப்பு

டில்லி, இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே – பிரதமர் மோடியுடன் இரண்டு மணி நேரம் பேச்சு வார்த்தை நடந்தது. அப்போது, தமிழக மீனவர்கள் விஷயத்தில்…

செம்மரம் கடத்த முயன்றதாக 24 தமிழர்கள் ஆந்திராவில் கைது!

கடப்பா, செம்மரம் வெட்டி கடத்த முயன்றதாக 24 தமிழர்களை ஆந்திர மாநில போலீசார் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள லங்கமல நல்லமல வனபகுதியில்…

விசாரணைக்காக சென்னை அழைத்து வரப்படுகிறார் டிடிவி தினகரன்!

டில்லி, இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த புகாரில் கைதான டி.டி.வி.தினகரன் விசாரணைககாக இன்று சென்னை அழைத்து வரப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இரட்டை இலை சின்னத்தை…

போராட்டம் வாபஸ்: பணிக்கு திரும்பினர் அரசு ஊழியர்கள்!

சென்னை, ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசு ஊழியர் சங்கத்தினர் கடந்த 25ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். தற்போது அரசுடன் நடைபெற்ற…

டிடிவி தினகரன் ஜாமின் தள்ளுபடி! டில்லி நீதிமன்றம் அதிரடி

டில்லி, இரட்டை இலை சின்னபெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற புகாரின் அடிப்படையில் டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டார். அவரது ஜாமின் மனு தள்ளுபடி…