‘நீட்’: தாமதமாக விண்ணப்பித்தவர்களுக்கும் தேர்வு எழுத அனுமதி! ஐகோர்ட்டு
சென்னை: நீட் தேர்வில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தாமதமாக விண்ணப்பித்தவர்களும் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று சிபிஎஸ்சி இயக்குனருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. கிருஷ்ணகிரி…