Category: தமிழ் நாடு

சொத்துக்குவிப்பு தீர்ப்பு: அரசியல்வாதிகளுக்கு பாடம்!

திருநாவுக்கரசர் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை அளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளதாவது: அமைச்சர்கள், முதல்வர்கள் என்று…

கூவத்தூர் சென்று எம்.எல்.ஏக்களை சந்திக்கிறார் ஓ.பிஎஸ்?

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா உட்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கு குற்றவாளிகளுக்கு நான்காண்டு சிறைத்தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் இன்று காலை தீர்ப்பளித்தது. இதனால், சசிகலாவின் முதல்வர் கனவு தகர்ந்தது. அவர்…

சசிகலா தரப்பு முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறைத்தண்டனை விதித்து இன்று காலை உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆகவே அவரது முதல்வர் கனவு தகர்ந்தது. இந்த நிலையில் தனது…

கட்சி நலனை கருத்தில்கொண்டு எம்.எல்.ஏக்கள் முடிவெடுக்க வேண்டும்!: ஓ.பி.எஸ்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்டோருக்கு தலா நான்காண்டு சிறைத்தண்டனையும், தலா பத்து கோடி ரூபாய் அபராதமும் விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த நிலையில் முதல்வர் ஓ.பி.எஸ். ,…

தீபக் – செங்கோட்டையன் : யார் முதல்வர்? : சசிகலா ஆலோசனை

தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பு வகித்த1991 – 1996 ஆண்டு காலகட்டத்தில் அவரும் அவரது தோழி சிசகலா உள்ளிட்டோரும் வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது.…

சசிகலாவுக்கு ஜெயில்: அதிமுக கட்சி அலுவலகத்தை கைப்பற்றப்போவது யார்?

சென்னை, அதிமுக பொதுச்செயலாளராக தேர்வாகி உள்ள சசிகலாவுக்கு உச்சநீதி மன்றம் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியுள்ளதால், அதிமுக தலைமை அலுவலகத்தை யார் கைப்பற்றப்போகிறார்கள் என்று கேள்வி…

இனி சசிகலா..?

சசிகலா உள்ளிட்டோருக்கு சொத்துக்குவிப்பு வழக்கில், தலா நான்காண்டு சிறைத்தண்டனையும், தலா பத்துகோடி அபராதமும் விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதாவது கர்நாடக தனி நீதிமன்ற நீதிபதி குன்ஹா வழங்கிய…

தமிழக மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்! தீர்ப்பு குறித்து தமிழிசை கருத்து!

சென்னை, ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் ஏற்கனவே கர்நாடக கோர்ட்டு நீதிபதி மைக்கேல் டி குன்ஹா தீர்ப்பை உறுதி செய்துள்ளது உச்சநீதி மன்றம். இதன் காரணமாக சசிகலா, சுதாகரன்,…

சசிகலா உறவினரை முதல்வராக மக்கள் ஏற்கமாட்டார்கள்: நட்ராஜ் எம்.எல்.ஏ.,

சசிகலா உறவினரை முதல்வராக மக்கள் ஏற்கமாட்டார்கள் என்று அ.தி.மு.க. எம்.எல்.ஏவான நட்ராஜ் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க. பொதுச்செயலாளரான சசிகலாவுக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. இந்த நிலையில்,…

தீர்ப்பு எதிர்பார்த்ததுதான்: சு.சுவாமி

சென்னை, சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு 4 ஆண்டு தண்டனையை உறுதி செய்துள்ளது உச்சநீதி மன்றம். நேற்று வரை சசிகலாவுக்கு ஆதரவு அளித்து வந்த…