டிடிவி.தினகரன் மீதான கார் இறக்குமதி செய்த வழக்கு: 27ந்தேதி இறுதி விசாரணை
சென்னை, அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் கணவர் நடராஜன் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் முறைகேடாக சொகுசு கார் வாங்கிய வழக்கன் இறுதி விசாரணை வரும் 27ந்தேதி நடைபெறும்…
சென்னை, அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் கணவர் நடராஜன் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் முறைகேடாக சொகுசு கார் வாங்கிய வழக்கன் இறுதி விசாரணை வரும் 27ந்தேதி நடைபெறும்…
தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி முறைப்படி இன்று (20.02.2017 -திங்கள்கிழமை) பகல் 12.30 மணியளவில் பொறுப்பேற்றார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திய அறையில் அவரது நாற்காலியில் அமர்ந்து…
சென்னை, தமிழகத்தில் வரும் மே மாதம் 15-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் சென்னை ஐகோர்டில் உறுதி அளித்துள்ளது. தமிழக…
வேலூர், பாமகவின் ஒருங்கிணைந்த மத்திய மாவட்டப்பொதுக்குழு கூட்டம் வேலூர் அருகே அணைக்கட்டில் நடைந்தது. இதில் பாமக நிறுவனன்ர் டாக்டர் ராமதாஸ் கலந்துகொண்டு பேசினார். அதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம்…
சென்னையை அடுத்துளள எண்ணூரில் மூன்று வயது குழந்தை கொலை செய்யப்பட்டு குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட வழக்கில் பக்கத்து வீட்டுப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் வசித்து வருபவர்…
திருச்சி, தமிழக அரசின் பள்ளிப்பாடப் புத்தங்களில் தமிழக முதல்வராக இருந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படம் இடம்பெற்றுள்ளளது. தற்போது சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா முதல் குற்றவாளி…
“குற்றம் செய்துவிட்டு சிறைவாசம் அனுபவிக்கும் காட்பாதர்கள், அங்கிருந்தபடியே தங்களது திட்டங்களை செயல்படுத்துவது அமெரிக்காவில் வழக்கம். அது போல தற்போது இந்தியாவிலும் நடக்கிறது” என்று மறைமுகமாக சசிகலாவை கிண்டல்…
சென்னை: கடந்த சனிக்கிழமை, தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கு கோரினார். திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் ரகசிய வாக்கெடுப்புக் கோரினர். இதையடுத்து அவையில் அமளி…
நெட்டிசன்: எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் (Pattukkottai Prabakar Pkp) அவர்களின் முகநூல் பதிவு: ஜெயலலிதா மறைந்த பிறகு கட்சியின் பொதுச் செயலாளராக ஆவதற்கும் முன்பே போயஸ் தோட்டத்திற்கு…
சென்னை, வங்கியில் வாரத்திற்கு 24 ஆயிரம் மட்டுமே எடுக்கப்பட்டு வந்த கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு இன்று முதல் வாரத்திற்கு ரூ.50ஆயிரம் வரை எடுக்கலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்து…