4 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு
சென்னை: தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்ற பிறகு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அடிக்கடி மாற்றப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று 4 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம்…
சென்னை: தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்ற பிறகு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அடிக்கடி மாற்றப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று 4 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம்…
சென்னை, தமிழக அரசு பள்ளிகள் ஜூன் 7ந்தேதி திறக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்து உள்ளது. கோடைகால விடுமுறையை அடுத்து வழக்கமாக ஜுன் 1ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும்.…
சென்னை, தமிழக சட்டமன்றத்திற்குள் ஜெயலலிதா படம் திறக்கக்கூடாது என்று பாமக தலைவர் ராமதாஸ் மற்றும் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனனும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.…
சென்னை, பஜ்ஜி கடைக்காரரின் திருமணத்திற்கு சென்று அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் மு.க.ஸ்டாலின். ஓய்வுக்காக அவ்வப்போது சென்னை மெரினா கடற்கரைக்கு ஸ்டாலின் வருவது வழக்கம். அப்போது, அங்கு…
சென்னை: மறைந்த தூத்துக்குடி மாவட்ட செயலாளரும், கலைஞரின் முரட்டு பக்தனுமான என்.பெரியசாமி உடலுக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினார். உடல்நலமில்லாமல் சென்னை தனியார்…
சென்னை, அதிமுகவின் ஓராண்டு ஆட்சி அனைத்துத் துறைகளிலும் தோல்வியையே தழுவியுள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சனம். கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக…
சென்னை: எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அமைச்சரவையில் மேலும் இருவருக்கு பதவி அளிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 22ஆம் தேதியும் மறுநாள் 23ஆம் தேதி…
சென்னை, தமிழகத்தை பரபரப்பாக்கிய சென்னை சுவாதி கொலை விவகாரத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த 2016ம் ஆண்டு ஜூன் மாதம் 24 ந்தேதி சென்னை நுங்கம்பாக்கம்…
சென்னை: உடல் நலமில்லாமல் மரணமடைந்த தூத்துக்குடி மாவட்ட செயலாளர் என்.பெரியசாமியின் உடலுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா…
சென்னை: உடல்நலக்குறைவால் மரணமடைந்த தூத்துக்குடி மாவட்ட செயலாளர் என்.பெரியசாமி மறைவுக்கு திமுக தலைமைக்கழகம் இரங்கல் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து திமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தூத்துக்குடி…