போதையில் தந்தையின் கழுத்தை அறுத்துக் கொன்ற மகன்!
நாகர்கோவில், மது போதையில் அப்பாவின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த மகனை போலீசார் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே வேங்கவிளை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ்.…
நாகர்கோவில், மது போதையில் அப்பாவின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த மகனை போலீசார் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே வேங்கவிளை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ்.…
நாகர்கோவில், கன்னியாகுமாரி மாவட்டம் அருகே பெற்ற குழந்தையை கொல்ல முயன்ற தந்தை கைது செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் அருகே மூன்றாவதாக பிறந்த பெண் குழந்தையை கொலை…
சென்னை: இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது, ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிப்பதற்கான முன்னோட்டம் என கருதப்படுகிறது. இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை…
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் விருப்பங்களை மீறி, மத்திய அரசின் உத்தரவுகளையே தற்போதைய “ஜெயலலிதா அடிமைகளின்” ஆட்சி நிறைவேற்றி வருகிறது என்ற விமர்சனம் எழுந்துள்ளது. சென்னையில் மதுரவாயல்…
மதுரை: இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்யக்கூடாது என்ற மத்திய பாஜக அரசின் உத்தரவு சிறுபான்மை மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தும் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். அதிமுகவைச் சேர்ந்த நாஞ்சில்…
சென்னை: பாலில் கலப்படம் குறித்து தமிழக பால்வள துறை அமைச்சரின் கருத்து பொதுவான ஒன்று என்றும் எங்கள் நிறுவனத்தில் தரமான பாலை தினமும் 13 லட்சம் லிட்டர்…
டில்லி: நடிகர் ரஜினிகாந்த், அரசியலுக்கு வருவதை வரவேற்றேனே தவிர, பா.ஜ.க.வில் அவர் இணைய வேண்டும் என்று அழைப்பு விடுக்கவில்லை” என்று அக் கட்சியின் அகில இந்திய தலைவர்…
விழுப்புரம்: மாவட்ட ஆட்சியருக்கு பெண்மணி ஒருவர் லஞ்ச பணத்தை அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம்திருநாவலூரைச் சேர்ந்த சுதா. இவரது தந்தை சமீபத்தில் இறந்துவிட்டார். தந்தையின்…
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பின் இந்த இல்லத்தில் யாராலும்…
சென்னை, 15 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட விருதகிரீஸ்வரர் கோயில் சிலை மீட்பு ஆஸ்திரேலியா வில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக சிலை தடுப்பு குழுவினர் தெரிவித்தனர். தமிழகத்தில் இருந்து 15…