தமிழகத்தில் பயிர் காப்பீட்டுக்கு ரூ.487 கோடி: மத்திய அரசு நிதி ஒதுக்கீடு
டில்லி:, தமிழகத்தில் வறட்சி காரணமாக விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு வருகின்றனர். இந்நிநிலையில், தமிழகத்துக்கு ரூ.487 கோடி பயிர்க்காப்பிட்டுக்காக மத்திய…