Category: தமிழ் நாடு

பாலிமர் டி.வி. அதிபர் மீது   காவல்துறை வழக்கு

சேலம்: பாலியல் விவகாரத்தில் பெண்களின் படத்துடன் ஊடகத்தில் செய்தி வெளியிடக்கூடாது என்ற சட்டத்தை மீறியதாக பாலிமர் தொலைக்காட்சி செய்தி ஆசிரியர் மற்றும் செய்தியாளர் மற்றும் உரிமையாளர் மீது…

கவிஞர் நா.காமராசன் காலமானார்

கவிஞர் நா.காமராசன் நேற்று (24-01-2017) இரவு சென்னையில் திடீரென காலமானார். அவருக்கு வயது 75. 1942 ஆம் ஆண்டு தேனி மாவட்டத்தில் பிறந்த நா.காமராசன், தமிழின் மிக…

டில்லியில் தமிழக முதல்வர் அறை முற்றுகை! பரபரப்பு

டில்லி, தலைநகர் டில்லி வந்துள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை பசு ஆர்வலர்கள் முற்றுகையிட்டு வருகின்றனர். முதல்வர் தங்கியுள்ள அறையை முற்றுகையிட்டு பசு பாதுகாப்பு ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டம்…

ரமலான் நோன்பு: பள்ளிவாசல்களுக்கு 4900 மெட்ரிக் டன் அரிசி வழங்குகிறது தமிழகஅரசு

சென்னை, தமிழகத்தில் ரமலான் நோன்பின்போது இஸ்லாமியர்கள் பயன்பெறும் வகையில் 4900 டன் அரிசி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. இதன் காரணமாக சுமார் 3…

‘நீட்’ மறு பரிசீலனை செய்ய கோரிக்கை! முதல்வர் எடப்பாடி டில்லியில் பேட்டி!!

டில்லி, டில்லி சென்றுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று முற்பகல் 11.15 மணி அளவில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது தமிழக அரசியல் நிலவரம்,…

டில்லியில் மோடியுடன் பழனிச்சாமி சந்திப்பு!

டில்லி, நேற்று இரவு டில்லி சென்ற தமிழக முதல் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இருவரும் சுமார் அரை மணி நேரம் தனியாக பேசியதாக கூறப்படுகிறது.…

வைகோ ரிலீஸ் எப்போது?

சென்னை: தேசத்துரோக வழக்கில் சிறையில் இருந்த வைகோவுக்கு இன்று ஜாமீன் கிடைத்துள்ளது. நீதிமன்ற உத்தரவை பெற்று, புழல் சிறையில் அளித்த பிறகே அவர் வெளியில் வர முடியும்.…

பணியிழந்த ‘டாஸ்மாக்’ ஊழியர்களுக்கு ரேஷன் கடையில் வேலை! அரசு முடிவு!!

சென்னை, மூடப்பட்டுள்ள டாஸ்மாக் கடைகளில் பணியாற்றிய ஊழியர்களுக்கு, அதற்கு பதிலாக ரேஷன் கடைகளில் பணி நியமனம் செய்ய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகாத,…

மதுக்கடைகள் சூறையாடல், எரிப்பு…

புதுச்சேரி: புதுச்சேரி சோரியாங்குப்பம் பகுதியில் மதுக்கடைகளை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்திவருகறார்கள். தமிழக எல்லையில் உள்ள புதுச்சேரியைச் சேர்ந்த பகுதி சோரியாங்குப்பம். இங்கு ஏற்கெனவே மதுக்கடை மற்றும்…

பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம்! மத்தியஅரசு எச்சரிக்கை!!

டில்லி, மத்திய அரசின். ஏழைகளுக்கு வீடு கட்டிக்கொடுக்கும் திட்டமான ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ திட்டத்தில் முறைகேடு நடைபெறுவதாக வரும் தகவல்களை தொடர்ந்து மாவட்ட கலெக்டர்களுக்கு மத்திய…