தலைநகருக்கு படையெடுக்கும் தமிழக அமைச்சர்கள்!
சென்னை, தமிழக அமைச்சர்கள் 3 பேர் இன்று தலைநகர் டில்லி சென்றுள்ளனர். அங்கு அவர்கள் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லியை சந்தித்து பேச இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.…
சென்னை, தமிழக அமைச்சர்கள் 3 பேர் இன்று தலைநகர் டில்லி சென்றுள்ளனர். அங்கு அவர்கள் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லியை சந்தித்து பேச இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.…
சென்னை, தீவிபத்துக்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் மேல் தளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் இடிந்துவிழக்கூடிய அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது. தி.நகரில் உள்ள பிரபலமான சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் இன்று…
சென்னை சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே, மத்திய அரசின் மாட்டிறைச்சி தடை எதிர்த்து திமுக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய, திமுக செயல்தலைவர் ஸ்டாலின், தமிழகத்தில் மீண்டும்…
சென்னை: மாடு இறைச்சிக்காக விற்பனை செய்வதை தடை செய்து மத்திய அரசு அறிவித்து உள்ளது. இது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் மத்தியஅரசின் உத்தரவுக்கு…
தூத்துக்குடி திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடி மணிநகர் பகுதியில் மீத்தேன் ஆய்வு பணியில் ஈடுபட்ட ஓஎன்ஜிசி கள ஊழியர்கள் பொதுமக்களால் விரட்டியடிக்கப்பட்டனர். பொதுமக்களிடம் நிலத்தடி நீர் ஆய்வு…
சென்னை, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஆட்சியில் அமர்ந்திருக்கும் எடப்பாடி தலைமையிலான அரசில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பந்தாடப்பட்டு வருகின்றனர். கடந்த 10 நாட்கள் ஆட்சியின்போது பலமுறை மாவட்ட…
சென்னை, தி.நகரில் உள்ள பிரபலமான சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமாகி உள்ளதாக கூறப்படுகறிது. சென்னை…
மதுரை: மாடுகள் இறைச்சிக்காக விற்பனை செய்யப்படுவதை தடை செய்யும் மத்திய அரசின் உத்தரவுக்கு மதுரை ஐகோர்ட்டு கிளை இடைக்காலை தடை உத்தரவு பிறப்பித்துள்ளது,. இறைச்சிக்காக மாடுகளை விற்பனை…
சென்னை: சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை முன்பு காங்கிரஸ் சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். இறைச்சிக்காக மாடுகளை…
சென்னை, தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தனியார் பாலில் ரசாயணம் கலக்கப்பட்டு உள்ளதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அதைத்தொடர்ந்து பால் சோதனைக்காக புனே ஆய்வகத்துக்கு அனுப்பி…