Category: தமிழ் நாடு

தமிழகத்தில் லோக் ஆயுக்தா! அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் அரசு அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்கும் லோக் ஆயுக்தா அமைக்க வலியுறுத்தி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து அறிக்கை அளிக்கும்படி…

சேலம்: பேருந்தில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: 3 பேர் கைது

சேலம்: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஓட்டுனர் உட்பட மூவர் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டம், ஓமலூர் பகுதியில் இயங்கி வருகிறது சேகர் டிரான்போர்ட் தனியார்…

ஆட்சி அகற்றப்படவேண்டும் என்பது மக்களின் விருப்பம்! ஸ்டாலின்

சென்னை: அதிமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்று தமிழக மக்கள் விரும்புகிறார்கள் என்று திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக செயல்தலைவர் விமான…

அதிமுக அணிகள் இணைப்புக்கு 60 நாட்கள் காத்திருப்பேன்: டிடிவி தினகரன் பேட்டி

பெங்களூரு: அணிகள் இணைப்பு குறித்து 60 நாட்கள் பொறுத்திருந்து பார்க்கலாம் என சசிகலா அறிவுரை கூறி உள்ளதாக தினகரன் தெரிவித்தார். டி.டி.வி. தினகரன் சசிகலாவை சந்திப்பதற்காக இன்று…

தரமில்லாத மின் கம்பியே விபத்துக்கு காரணம்! மின் பணியாளர் சங்கம் குற்றச்சாட்டு!!

சென்னை, சமீப காலமாக கட்டிடங்களில் ஏற்படும் தீ விபத்துக்கு தரமில்லாத மின் கம்பிகளே காரணம் என்று தமிழ்நாடு அனைத்து மின் பணியாளர் முன்னேற்ற சங்கம் குற்றம் சாட்டி…

டிடிவி தினகரனுக்கும் ஆட்சிக்கும் சம்பந்தம் இல்லை! ஜெயக்குமார் அதிரடி

சென்னை, டிடிவி தினகரன் மீண்டும் கட்சியில் செயல்படுவதாக அறிவித்ததை தொடர்ந்து, அதிமுக அம்மா கட்சியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை நடைபெற்றது.…

தி.மு.க.வுடன் இணைந்து செயல்படத் தயார்: திருமாவளவன்

சென்னை, தி.மு.க.வுடன் இணைந்து செயல்படத் தயார் என்று திருமாவளவன் அறிவித்துள்ளார். கடந்த தமிழக சட்டமன்ற தேர்தலின்போது அதிமுக, திமுக அணிகளுக்கு எதிராக மக்கள் நலக்கூட்டணி அமைத்து, அதன்…

எம்பி, எம்எல்ஏக்களுடன் சிறையில் சசிகலாவை சந்தித்தார் டி.டி.வி.தினகரன்!

பெங்களூரு : சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலிருக்கும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவை, துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று சந்தித்து பேசினார். டி.டி.வி.…

பரோலில் வருகிறார் சசிகலா ?

பெங்களூர். சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலா, கடந்த சில நாட்களுக்கு முன் பரோல் விண்ணப்பித்ததாகவும், விண்ணப்பம் ஏற்கப்பட்டால் 30 நாட்கள் பரோலில்…

ரேஷனில் மண்ணெண்ணெய் வாங்க ஆதார்: மக்கள் அதிர்ச்சி

டில்லி, ரேஷனில் மண்ணெண்ணெய் வாங்க ஆதார் எண் கட்டாயம் என்று மத்திய அரசு உத்தர விட்டுள்ளது. இது பொதுமக்களிடைய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் ஏழை…