Category: தமிழ் நாடு

வதந்திகளை நம்ப வேண்டாம்: நாளை பள்ளி திறப்பு

சென்னை: ஏற்கெனவே அறிவித்தபடிதமிழகத்தில் நாளை (07.06.2017) பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஏழாம் தேதி பள்ளி துவக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில், திருவண்ணாமலையில் வெயிலின்…

சென்னை குடிநீர் தேவைக்கு நாளை முதல் குவாரி தண்ணீர்!

சென்னை, தமிழகத்தில் பருவமழை பொய்த்து போனதால் சென்னைக்கு உள்பட மாநிலம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. சென்னையிலும் குடிதண்ணீருக்கு மக்கள் அல்லாடி வரும் நிலையில், சென்னை அருகே…

முன்னாள் எம்.பி. செழியன் மறைந்தார்

சிறந்த நாடாளுமன்றவாதி என புகழப்படும் இரா. செழியன் சற்று முன் காலமானார். அவருக்கு வயது 94. இரா. செழியன் மக்களவை முன்னாள் உறுப்பினர் இரா.4 முறை மாநிலங்கவை…

எச்சரிக்கை:  இந்த நான்கு மருத்துவக்கல்லூரிகளில் சேர வேண்டாம்

தமிழகத்தில், உள்கட்டமைப்பு வசதி இல்லாத மேல்மருவத்துார் ஆதிபராசக்தி மருத்துவ அறிவியல் கல்லுாரி உட்பட நான்கு மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., படிப்பில் மாணவர்களைச் சேர்க்கக் கூடாது’ என்று, மத்திய…

தமிழகத்தில் ஆட்சி கலையும்: ஓ.பி.எஸ் அணி தகவல்

சென்னை: தமிழக ஆட்சி கலைந்துவிடும் என்று ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த மைத்ரேயன் தெரிவித்து உள்ளார். இது தமிழக மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதா மறைவை தொடர்ந்து,…

அமைச்சர்களின் அறையில் எடப்பாடி படம்: சசிகலா தரப்புக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் படம், அனைத்து அமைச்சர்களின் அறையிலும் வைக்கப்பட்டுள்ளது, பலவித யூகங்களை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை ஜெயலலிதாதான் எல்லாம் என்ற நிலை, இருந்தது.…

சென்னை உயர்நீதிமன்றத்தில் தீ விபத்து! பரபரப்பு

சென்னை , சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெனரேட்டர் அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ…

பிஎஸ்என்எல் முறைகேடு: மாறன் சகோதரர்களுக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது!

சென்னை, பி.எஸ்.என்.எல். தொலைப்பேசி இணைப்பக முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்கள் உள்பட 7 பேருக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. சிபிஐ கோர்ட்டில் இதுகுறித்த வழக்கில் கடந்த ஆண்டு…

மீட்கப்பட்ட சிலைகள் மியூசியத்தின் மூலையிலே

சென்னை மாநிலக் காவல்துறை கடந்த வருடம் மீட்டெடுத்து கொடுக்கப்பட்ட பழம்பெரும் சிலைகள் மியூசியத்தின் ஒரு மூலையில் கவனிப்பாரின்றி போடப்பட்டுள்ளது 1000 வருடங்களுக்கும் மேற்பட்ட காணாமல் போன சுமார்…

ஜெயலலிதா எஸ்டேட் காவலாளி கொலை: முக்கிய குற்றவாளி கைது

கோவை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் சயான் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீலகிரி…