Category: தமிழ் நாடு

மாட்டிறைச்சி தடை: மத்தியஅரசுக்கு எதிராக ஒன்றுசேரும் தமிழக எதிர்க்கட்சிகள்!

சென்னை, மத்திய அரசு கொண்டு வந்துள்ள பசுவதை தடுப்பு சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என தமிழக எதிர்கட்சி தலைவர்கள் ஒட்டு மொத்தமாக சேர்ந்து மத்திய அரசுக்கு…

மாற்று திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு! தமிழக அரசு உத்தரவு

சென்னை, மாற்று திறனாளிகளுக்கு அரசு பணியிடங்களில் 4 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு பணிகளில் மாற்று திறநாளிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கி,…

புழல் சிறையில் மேலும் ஒரு விசாரணை கைதி தற்கொலை!

சென்னை, புழல் சிறையில் மேலும் ஒரு சிறை கைதி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிது. புழல் சிறையில் அடைக்கப்படும் கைதிகள் அடிக்கடி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுவது சமூக ஆர்வலர்களிடையே…

ஜி.எஸ்.டி: தமிழகம் முழுவதும் 1 லட்சம் ஓட்டல்கள் அடைப்பு!

சென்னை, ஓட்டல்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் இன்று அனைத்து ஓட்டல்களும் மூடப்பட்டுள்ளன. ஜூலை 1…

சொத்துகுவிப்பு வழக்கு: ஜெ. – சசி சொத்துக்கள் பறிமுதல்?

?- சென்னை, சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோரின் சொத்துக்கள் பறிமுதல் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.…

மே17 இயக்கம்: திருமுருகன் காந்தி உள்பட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது!

சென்னை, 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்பட, நான்கு பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த மே 21ம் தேதி தடையை மீறி மெரினாவில்,…

மாட்டு இறைச்சிக்கு தடை: மத்திய அரசை கண்டித்து 31ந்தேதி திமுக ஆர்ப்பாட்டம்

சென்னை, மாட்டு இறைச்சிக்கு தடை விதித்துள்ள மத்திய அரசை கண்டித்து நாளை மறுநாள் (31ந்தேதி) திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.…

இரட்டைஇலை வழக்கு: டிடிவி தினகரன் ஜாமின் ஜூன்12ந்தேதிக்கு ஒத்திவைப்பு!

டில்லி, இரட்டை இலை லஞ்சம் தொடர்பான வழக்கில் டிடிவி தினகரனின் ஜாமின் மனு ஜூன் 12ந்தேதி வரை நீட்டித்து டில்லி தீஸ் ஹசாரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த…

மாட்டுக்கறி தடை: ஐஐடி மாணவர்கள் கொந்தளிப்பு!

சென்னை, மத்திய சுற்றுசூழல் துறை அமைச்சர் வெளியிட்டுள்ள சட்டதிருத்தத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், மாணவர்களிடையேயும் பயங்கர கொந்தளிப்பு ஏற்பட்டு வருகிறது,. மத்திய சுற்றுச்சூழல்…

துணைவேந்தர்களை நியமிக்க 5 பேர் கொண்ட குழு! அமைச்சர் அன்பழகன்

சென்னை, தமிழகத்திலுள்ள காலியாக உள்ள 12 பல்கலைக்கழங்களுக்கும் விரைவில் துணைவேந்தர் நியமிக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அறிவித்துள்ளார். தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகழகம் உள்ள பெரும்பாலான பல்கலைக்கழகங்கள்…