எஸ்பிஐ-ல் குறைந்தபட்ச இருப்பு கட்டணம் 5ஆயிரம், பொதுமக்கள் அதிர்ச்சி!
டில்லி, இந்தியாவின் முனன்ணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, குறைந்த பட்ச இருப்பு கட்டணமாக 5 ரூபாயாக உயர்த்தி உள்ளது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை…
டில்லி, இந்தியாவின் முனன்ணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, குறைந்த பட்ச இருப்பு கட்டணமாக 5 ரூபாயாக உயர்த்தி உள்ளது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை…
கோவை: கோவை அருகே வனப்பகுதியை ஆக்ரமித்து கடட்டங்களை ஈஷா யோகா மையம் கட்டிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. சமீபத்தில் இந்த மையத்தில் 112 அடி உயர ஆதியோகி சிலையை…
தமிழக உள்துறை செயலாளராக இருந்த அபூர்வா ஐ.ஏ.எஸ்ஸுக்கு பதிலாக நிரஞ்சன் மார்டி நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை : ஹைட்ரோகார்பனுக்கு எதிராக நெடுவாசலில் மக்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கும் நிலையில், அங்கிருந்து வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை வெளியேறும்படி போராட்டக் குழுவினரிடம் டிஆர்ஒ ராமசாமி தெரிவித்துள்ளதால் போராட்டத்தை…
டில்லி: அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்றது குறித்து தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீஸுக்கு டி.டி.வி. தினகரன் அனுப்பிய பதிலை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. சமீபத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக…
நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான போராட்ட செய்தியை டெல்லிக்கு முதலில் கொண்டு சென்றது தி.மு.க.தான் என்று அக் கட்சியின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.…
சென்னை: திருப்பதி உண்டியலில் ரூ.8 கோடி பணமதிப்பு நீக்கப்பட்ட நோட்டுகள் இருந்ததாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி கடந்த நவம்பர் 8 ம் தேதி 500 மற்றும்…
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே ஆலாம்பாடி கிராமத்தில் உள்ளது பழனியாண்டவர் கோவில். கடந்த செய்வாய்க்கிழமை இங்கு நடைபெற்ற விழாவில் தொகுதி எம்.எல்.ஏ.வான உ.தனியரசுவும் கலந்துகொண்டார். அப்போது சாலை…
புதுக்கோட்டை, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து கடந்த 15 நாட்களாக நெடுவாசல் கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்,.…
சிவகாசி: “சசிகலாவின் பினாமி ஆட்சியை ஆதரிக்கும் 64 எம்.எல்.ஏ.,க்கள் பன்னீருக்கு ஆதரவு தர தயாராக இருக்கின்றனர்” என சிவகாசி முன்னாள் எம்.எல்.ஏ., பாலகங்காதரன் தெரிவித்தார். அவர் கூறுகையில்,…