Category: தமிழ் நாடு

ரூ.55 கோடி மோசடி: எம்.ஏ.எம்.ஆர்.முத்தையா மீது சிபிஐ வழக்கு

மறைந்த தொழிலதிபர் எம்.ஏ.எம். ராமசாமியின் வளர்ப்பு மகனும், செட்டிநாடு நிலக்கரி நிறுவன தலைவருமான எம்.ஏ.எம். ஆர். முத்தையா மீது ரூ.55 கோடி ரூபாய் மோசடி செய்ததாக சி.பி.ஐ.…

தாகம் தீர்க்கும் யாத்திரை நடத்துகிறது பாஜக

கோவை: வரும் மார்ச் 10ம் தேதி முதல் 14ம் தேதிவரை தாகம் தீர்க்கும் யாத்திரை நடத்தப்பவதாக பாஜகவைச் சேர்ந்த வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த…

அமைச்சர்களுக்கு விரைவில் சொகுசுகார்:- தமிழக அரசு ஏற்பாடு

சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அமைச்சர்கள் 32 பேருக்கும் புதிய சொகுசு கார்கள் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக, 32 சொகுசு கார்கள் வாங்கப்பட்டு தலைமைச் செயலகத்தில்…

அதிரடிக்கு தயாராகிறாரா கமல்?: வழக்கறிஞர்களுடன் ஆலோசனை!

சென்னை: நடிகர் கமல்ஹாசன் திடீரென ரசிகர் மன்ற நிர்வாகிகள், வழக்கறிஞர்களை அழைத்து ஆலோசனை செய்துவருகிறார். அவர் அரசியலுக்கு வரக்கூடும் என்கிற யூகம் எழுந்திருக்கிறது. தமிழக முன்னாள் முதல்வர்…

ஜெ.மரணம் குறித்து சிபிஐ விசாரிக்கவேண்டும்: டி.ராஜேந்தர் வலியுறுத்தல்

சென்னை ஜெ. யின் மரணம் மர்ம நாவலைப்போல் பல மர்ம முடிச்சுகளை கொண்டிருப்பதால் மத்திய மாநில அரசுகள் மர்மமுடிச்சுகளை அவிழ்க்கவேண்டும் என டி.ராஜேந்தர் கோரிக்கை விடுத்துள்ளார். லட்சிய…

ஜெயலலிதா படத்தை அரசு விளம்பரத்தில் வெளியிட்டிருப்பது நீதிமன்ற அவமதிப்பு!:  ராமதாஸ்

ஜெயலலிதா படத்தை அரசு விளம்பரத்தில் வெளியிட்டிருப்பது உச்சநீதிமன்ற அவமதிக்கும் செயல் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: “தமிழக…

ஓ.பி.எஸ்ஸை ஆதரித்தார் நடிகை லதா! சரோஜா தேவியை இழுக்க சசிகலா தரப்பு மும்முரம்!

சென்னை: தமிழக முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. நிறுவனருமான எம்.ஜி.ஆரின் ஜோடியாக பல படங்களில் நடித்தவருமான நடிகை லதா, ஓ.பன்னீர் செல்வம் அணிக்கு ஆதரவு அளித்துள்ளார். அ.தி.மு.க.வில் .பிளவு…

திருவள்ளூர் பயங்கரம்: போலீஸ்கார்களுக்குள் மோதல்! ஒருவர் பலி!

திருவள்ளூர்: ஆயுதப்படை காவலர்கள் இருவருக்குள் நிகழ்ந்த மோதலில் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருவள்ளூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உசிலம்பட்டியை சேர்ந்த சுந்தரபாண்டியன் மற்றும் நெல்லை…

மாற்றுத்திறனாளிகளைப் பற்றிய ராதாரவி பேச்சு: மனுஷ்யபுத்திரன் கருத்து

சமீபத்தில் தி.மு.க. பிரமுகர் ராதாரவி, மாற்றுத்திறனாளிகளை இழிவு படுத்தும் விதமாக மேடையில் பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான சங்கத்தினர், ராதாரவி மன்னிப்பு கேட்க வேண்டும் என அவரது…

ஜிஎஸ்டிக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு தரும்! ஜெயக்குமார்

டில்லி, டில்லியில் நேற்று நடைபெற்ற அருண்ஜெட்லி தலைமையில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டார். அப்போது மத்தியஅரசு கொண்டுவரும் ஜிஎஸ்டி…