நால்வரை கொன்ற யானை பிடிபட்டது!
கோவை, கோவை போத்தனூர் பகுதியில் ஊருக்குள் புகுந்து 4 பேரை மிதித்துகொன்று சூறையாடிய காட்டு யானை, மயக்கஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. கோவையை பரபரப்பாக்கிய, காட்டுயானை 8 மணி…
கோவை, கோவை போத்தனூர் பகுதியில் ஊருக்குள் புகுந்து 4 பேரை மிதித்துகொன்று சூறையாடிய காட்டு யானை, மயக்கஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. கோவையை பரபரப்பாக்கிய, காட்டுயானை 8 மணி…
சென்னை, ஜாமீனில் வெளியே வந்திருக்கும் டி.டி.வி. தினகரனை சந்திக்க மீண்டும் சசிகலா மறுத்துள்ளதாக அ.தி.மு.க. வட்டாரத்தில் பேசப்படுகிறது. இது குறித்து கூறப்படுவதாவது: “இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம்…
புதுச்சேரி, புதுச்சேரி சட்டசபையில், திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு காங்கிரசார் வாழ்த்து தெரிவித்து பேசினர். இதற்கு அதிமுக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.…
சென்னை, “ஜெயலலிதாவின் ஆன்மா, ஓ.பன்னீர்செல்வத்தை மன்னிக்காது” என்று அமைச்சர் ஜெயக்குமார், ஆவேசமாக தெரிவித்தார். தமிழக அரசின் அம்மா திட்ட முகாம் ராயபுரம் திருமண மண்டபத்தில் இன்று நடந்தது.…
சென்னை: இளையராஜாவின் இசையை கொண்டாடி மகிழ பிரத்யேக செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இசைஞானி இளையராஜாவின் 74வது பிறந்தநாள் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தை சேர்ந்த…
சென்னை, பால் கலப்படம் குறித்து எழுந்திருக்கும் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க நீதி விசாரணை வேண்டும் என்று பால் முகவர் மற்றும் தொழிலாளர் சங்கம், முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இது…
நாளை திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி, கருணாநிதி குறித்து பிரபல கவிஞர் கவியரசு கண்ணதான் எழுதிய கவிதை…. சதாவதானத் திறமை! நிதான புத்தி நேரிய பார்வை நின்று…
புத்தகங்களே குழந்தைகளைக் கிழித்துவிடாதீர்கள்! குபித்தன் மழைக்காகப் பள்ளிகூடத்தில் ஒதுங்கினான் குழந்தைகளின் கையிலிருந்த புத்தகங்களைப் பார்த்து புத்தகங்களே சமர்த்தாயிருங்கள் குழந்தைகளைக் கிழித்துவிடாதீர்கள் என்றான் அவன் மேலும் சொன்னான்… குழந்தைகளே…
“மாட்டுக்கறி திண்பர்கள் காட்டுமிராண்டிகள்” என்று பொருள்படும்படி “குமுதம் ரிப்போர்ட்டர்” வாரமிருமுறை இதழ் கார்டூன் வெளியிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை ஐ.ஐ.டி.யில் மாட்டுக்கறி விருந்தில் பங்கேற்ற ஆய்வு…
சென்னை: தீ விபத்தால் பாதிக்கப்பட்ட சென்னை சில்க்ஸ் கட்டிடம் இடிக்கும் பணி முற்பகல் 11 மணி அளவில் தொடங்கியது. கடந்த 31ந்தேதி அதிகாலையில் ஏற்பட்ட தீவிபத்து 2…