Category: தமிழ் நாடு

நான் நலம்!  நெட்டிசன்கள்தான் திருந்த வேண்டும்!”  சி.ஆர்.சரஸ்வதி “ஃப்ளாஷ்” பேட்டி

“கேமரா இல்லாமல்கூட, அரசியல் விவாதங்களை நடத்தி விடலாம். சி.ஆர்.சரஸ்வதி இல்லாமல் ஒளிபரப்ப முடியாது“ என்பது தொலைக்காட்சிகளின் சமீபகால விதிகளில் ஒன்று. அதற்கேற்ப தனது கருத்துக்களை எந்தவித தயக்கமும்…

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத் தலைவராக அதுல்யா மிஸ்ரா செயல்பட பசுமைத் தீர்ப்பாயம் தடை

சென்னை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தலைவராக செயல்பட அதுல்யா மிஸ்ராவுக்கு பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் விதிகளை மீறித் தலைவர்களை நியமிப்பதாக பசுமைத் தீர்ப்பாயத்திடம்…

தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி கிடையாது! அமைச்சர் காமராஜ்

சென்னை, தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசியோ, முட்டையோ விற்பனை செய்யப்படவில்லை என்று அமைச்சர் காமராஜ் கூறினார். அண்டை மாநிலமான ஆந்திராவில் பிளாஸ்டிக் அரிசி அமோகமாக விற்பனை செய்யப்படுவதாக வந்த…

கவுதமனை குண்டாஸ் சட்டத்தில் கைது செய்யக்கூடாது! ஐகோர்ட்டு அதிரடி

சென்னை, தமிழர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி வரும் டைரக்டர் கவுதமனை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவிட்டுள்ளது. கிண்டி…

மாநகருக்கும் பரவுகிறது: சென்னையில் மதுக்கடைக்கு எதிராக பெண்கள் போராட்டம்!

சென்னை, சென்னையிலும் மதுக்கடைக்கு எதிரான போராட்டம் வெடிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தில் மதுக்கடைக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் வயதுவித்தியாசமின்றி குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை…

பொழுதுபோக்கு வரி நீக்கம்: கேரளா அரசின் முடிவுக்கு நடிகர் கமலஹாசன் பாராட்டு!

சென்னை, நாடு முழுவதும் ஜூலை 1ந்தேதி முதல் ஜிஎஸ்டி வரி அமல்படுத்த இருப்பதால், கேரளாவில் தற்போது விதிக்கப்பட்டு வரும் பொழுதுபோக்கு வரியான 25 சதவிகித வரியை நீக்கி…

பெரா வழக்கில் டிடிவி மீது குற்றச்சாட்டு பதிவு!

சென்னை, பெரா வழக்கில் டிடிவி தினகரன் மீது இன்று குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. அதைதொடர்ந்து வழக்கு விசாரணை 22ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. டிடிவி தினகரன் மீதான அன்னிய…

பெரா வழக்கு: கோர்ட்டில் ஆஜராக டி.டி.வி.தினகரன் புறப்பட்டார்!

சென்னை, அந்நிய செலாவணி மோசடி வழக்கில் இன்று ( ஜூன் 8ந்தேதி) விசாரணைக்கு டிடிவி தினகரனை கண்டிப்பாக ஆஜர்படுத்த வேண்டும் என்று பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டதை…

சென்னையில் ஓடும் பஸ்சில் கொள்ளை முயற்சி!

சென்னை, சென்னையில் இன்று அதிகாலையில் தனியார் பஸ்சில் கொள்ளை முயற்சி நடைபெற்றது. கொள்ளையர்களை பிடிக்க முயற்சிக்கும்போது, அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். சென்னை அரும்பாக்கம் அருகே பஸ் வந்தபோது…

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம்!

சென்னை, தமிழகத்தில் தற்போதுள்ள பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று பிற்பகல் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. அதிமுக அம்மா அணியில் ஏற்பட்டுள்ள பிளவை தொடர்ந்து, முதலமைச்சர் மற்றும்…