சென்னை

மிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தலைவராக செயல்பட அதுல்யா மிஸ்ராவுக்கு பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் விதிகளை மீறித் தலைவர்களை நியமிப்பதாக பசுமைத் தீர்ப்பாயத்திடம் புகார் அளிக்கப்பட்டது.

இதனையொட்டி பசுமைத்தீர்ப்பாயம் விசாரணையை துவங்கியது.

இதனையொட்டி அதுல்மிஸ்ரா தலைவராக செயல்பட பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது.

இந்தத் தடை ஜூலை 4 வரை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.