Category: தமிழ் நாடு

நீட் தேர்வு முடிவு: தடையை நீக்க உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்இ மனுத்தாக்கல்!

டில்லி: நீட் தேர்வு முடிவு வெளியிட மதுரை ஐகோர்ட்டு கிளை விதித்துள்ள தடையை எதிர்த்து சிபிஎஸ்இ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த ஆண்டு…

முதல்வர் கவர்னர் லடாய்: நாராயணசாமி திடீர் டில்லி பயணம்!

புதுச்சேரி, புதுச்சேரியில் கவர்னருக்கும், முதல்வருக்கும் ஏற்பட்டுள்ள மோதலை தொடர்ந்து முதல்வர் நாராயணசாமி திடீரென டில்லி சென்றுள்ளார். புதுச்சேரி கவர்னராக பாரதியஜனதாவை சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் கிரண்பேடி பதவி…

வந்தேறி: சீமான்கள் கவனிக்க…

நெட்டிசன்: கே.எஸ். ராதாகிருஷ்ணன் (Radhakrishnan KS) அவர்களது முகநூல் பதிவு: சமீபகாலங்களில் வந்தேறி எனும் சொல்வாள் வீசப்படுகின்றது. பெரும்பாலும் விவாதத்தில் கருத்தாயுதம் கையில் இல்லாத போது இவ்வாறு…

வாழவைத்த தெய்வம்!! எம்.ஜி.ஆர். காலில் விழுந்த துரைமுருகன்

நியூஸ் 18 சேனலுக்கு. துரைமுருகன் அளித்த பேட்டியில் இருந்து… எம்.ஜி.ஆர். தான் என்னை படிக்க வைத்தார். ஆயிரத்தில் ஒருவன் படத்துக்காக அவர் கோவாவில் இருந்தபோது, கல்லூரி மாணவர்…

தமிழக அமைச்சரவை கூட்டம்: நிலங்களுக்கான வழிகாட்டு மதிப்பு 33 சதவீதமாக குறைப்பு!

சென்னை, தலைமைசெயலகத்தில் நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில் நிலங்களுக்கான வழிகாட்டு மதிப்பு 33 சதவீதமாக குறைக்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி…

பாலில் சோப்பு ஆயில் கலப்படம்! மக்கள் அதிர்ச்சி

மதுரை, சோதனை செய்யப்பட்ட தனியார் பாலில் சோப் ஆயில் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தனியார் பாலில் கலப்படம் நடப்பபதாக, தமிழக…

ஜூன் 13ந்தேதிக்கு பிறகே ‘நீட்’ ரிசல்ட்!

டில்லி, மருத்துவ நுழைவுத்தேர்வுக்காக நடத்தப்பட்ட நீட் தேர்வின் முடிவுகள் ஜூன் 13ந்தேதிக்கு பிறகே வெளியாகும் வாய்ப்பு உள்ளதாக சிபிஎஸ்இ கல்வி வாரியம் தெரிவித்துள்ளது. மருத்துவ கல்வியில் படிப்பதற்கான…

ஓசூர், சேலம், நெய்வேலியில் விரைவில் விமான சேவை!

சென்னை, சிறிய நகரங்களில் விமான சேவையை செயல்படுத்துவதற்கான மத்திய அரசின் உதான் திட்டத்தில் தமிழக அரசு இணைந்துள்ளது. குறைந்த கட்டணத்தில் உள்நாட்டு விமான சேவை வழங்கும் உதான்…

ஐஐடியில் மாட்டுக்கறி பிரச்சினை: மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஐகோர்ட்டு உத்தரவு!

சென்னை, மத்தியஅரசு சமீபத்தில் கொண்டுவந்துள்ள மாட்டுக்கறி தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐஐடியில் மாணவர்களின் ஒரு பிரிவினர் மாட்டுக்கறி விருந்து நடத்தினர். அதையடுத்து, விருந்தை ஏற்பாடு செய்த…

ரசிகர்களுடன் மீண்டும் சந்திப்பு: விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேட்டி

சென்னை, ரசிகர்களுடன் இன்னும் இரண்டு மாதங்கள் கழித்து மீண்டும் சந்திப்பு நடைபெறும் என்று சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் கூறினார். கடந்த மாதம் சென்னை ராகவேந்திரா…