Category: தமிழ் நாடு

அதிமுக கொடி, இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரி தீபா அணி ஆவணம் தாக்கல்!

சென்னை, அதிமுக கொடி, இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரி தீபா அணி, தலைமை தேர்தல் கமிஷனிடம் ஆவணம் தாக்கல் செய்துள்ளது. தலைமை தேர்தல் கமிஷனால் முடக்கி…

தமிழக காவல்துறையின் பரிதாபங்கள்: பரபரப்பு போஸ்டரால் அதிகாரிகள் அதிர்ச்சி

திருச்சி, திருச்சி ஐ.ஜி அலுவலகம் அருகே உள்ள டோல்கேட் பாலத்தில், தமிழக காவல்துறையின் பரிதாபங்கள் என்ற போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. காவலர்களின் ஒரு பிரிவினர் இந்த போஸ்டர்களை ஒட்டியிருப்பதாக…

மணல் கொள்ளையில் ஈடுபட்ட சினிமா  நடிகர் கைது!

கடலூர், மணல் கொள்ளையில் சம்பாதித்து சினிமா தயாரித்த நடிகர் கைது. மணல் கொள்ளையில் ஈடுபட்டதாக நடிகர் சிவமணியை டெல்டா பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில்…

திராவிட கொள்கையில் சமரசம் கிடையாது: எஸ்.வி. சேகருக்கு மு.க. ஸ்டாலின் பதில்

சென்னை: தனிப்பட்ட நட்புக்காக, திராவிட இயக்கக் கொள்கைகளை விட்டுக் கொடுப்பது, சமரசம் செய்து கொள்வது என்கிற பேச்சுக்கே இடமில்லை என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.…

ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம்: அரசுக்கு ராமதாஸ் எச்சரிக்கை!

சென்னை, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மெரினா கடற்கரையில் மணி மண்டபம் கட்டப்படும் என முதல்வர் எடப்படி பழனிச்சாமி சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார். இது தமிழக அரசியல் கட்சியினரிடையே…

அடுத்த தமிழக டிஜிபி யார்?

சென்னை, தமிழக டிஜிபியின் பதவி காலம் முடிவடைவதை தொடர்ந்து புதிய டிஜிபியாக யார் நியமிக்கப்படு வார் என காவலர்களிடையே பரபரப்பான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தற்போதுள்ள ஐபிஎஸ்…

முன்னாள் காங்.எம்.பி.யின் சிறை தண்டனை நிறுத்திவைப்பு!

சென்னை: செக் மோசடி வழக்கில் இரண்டாண்டு தண்டனை விதிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி.யின் தண்டனை நிறுத்தி சென்னை ஐகோர்ட்டு நிறுத்தி வைத்துள்ளது. செக் மோசடி…

ஜிஎஸ்டி அறிமுக விழா: காங்கிரஸ், திமுக புறக்கணிக்க முடிவு

டில்லி, நாளை நள்ளிரவு நடைபெற இருக்கும் ஜிஎஸ்டி அறிமுக விழா கூட்டத்தை புறக்கணிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இதைத்தொடர்ந்து கூட்டணி கட்சியான திமுகவும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக…

சென்டாக் முறைகேடு: ராஜ்நாத் சிங்குடன் கிரண்பேடி சந்திப்பு:

புதுச்சேரி: புதுச்சேரியில் முதல்வர் கவர்னருக்கிடையேயான மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, புதுவை கவர்னர் கிரண்பேடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து புகார் கூறி…

அனுமதியின்றி போராட்டம் நடத்தினால்…..!? மதுரை ஐகோர்ட்டு எச்சரிக்கை!

மதுரை, தமிழகத்தில் உரிய அனுமதியின்றி போராட்டம் நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கறிஞர் எபினேசர் சாமுவேல்…