Category: தமிழ் நாடு

குட்கா லஞ்ச விவகாரம்: திமுக உள்பட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

சென்னை, பான் மசாலா, குட்கா 40கோடி லஞ்ச விவகாரத்தில் முதல்வரின் பதில் திருப்தியில்லை என திமுக வெளிநடப்பு செய்தது. தடை செய்யப்பட்ட பான் மாலா, :’குட்கா’ உள்ளிட்ட…

‘கந்த சஷ்டி கவசம்’ புகழ் சூலமங்கலம் ஜெயலட்சுமி காலமானார்!

சென்னை, கந்த சஷ்டி கவனம் பாடிய பிரபல சகோதரிகளான சூலமங்கலம் சகோதரிகளில் ஒருவரான ஜெயலட்சுமி காலமானார். சென்னை பெசண்ட் நகர் வீட்டில் வசித்து வந்த சூலமங்கலம் ஜெயலட்சுமி…

பணப்பட்டுவாடா: சிபிஐ விசாரணை! மு.க.ஸ்டாலின் மனு தள்ளுபடி!

சென்னை, அதிமுக எம்எல்ஏக்களுக்கு பணப்பட்டுவாடா குறித்து, சிபிஐ விசாரிக்க கோரி திமுக சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி,…

பா.ஜ.க.வில் இருந்து விலகலா?: பதில் சொல்கிறார் கங்கை அமரன்

பிரபல திரைப்பட நட்சத்திரமும் ஆர்.கே. நகரில் அறிவிக்கப்பட்ட இடைத் தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளருமான கங்கை அமரன் பா.ஜ.க.வில் இருந்து விலகியதாக கூறப்படுவதை பத்திரிகை டாட் காம் இதழிடம்…

பெட்ரோல் விலை ஏற்றம் : இன்றைய காமெடி

சென்னை தினசரி பெட்ரோல் விலை மாற்றத்துக்குப் பின் இன்று முதல் முறையாக பெட்ரோல் விலை 1 பைசா ஏறியுள்ளது. பெட்ரோல் நிறுவனங்கள் தினமும் விலையை மாற்றி அமைக்கலாம்…

மாடுகளை ஏற்றிச் சென்ற விவகாரம் : பழனியில் பதட்டம்

பழனி பழனியில் மாடுகளை ஏற்றிச் சென்றது தொடர்பாக இருபிரிவினர் இடையில் ஏற்பட்ட மோதலால் பெரும் பதட்டம் நிலவுகிறது. பொள்ளாச்சியை சேர்ந்த ஒரு விவசாயி தான் வாங்கிய 7…

எஸ்.வி.சேகர் தனது மொக்கை காமெடியை நிறுத்தி கொள்ள வேண்டும்! தமிழச்சி

சமீபத்தில் நியூஸ்7 தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதத்தில் பா.ஜ. நாராயணன் மற்றும் தி.க. மதிமாறன் ஆகியோர் இடையே ‘பார்ப்பனன்’ என்று குறிப்பிடுவது குறித்து மோதல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து நாராயணன்…

விழுப்புரத்தில் ரெயில்பெட்டி தீ வைத்து எரிப்பு!

விழுப்புரம், விழுப்புரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரெயில் பெட்டி மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி கோட்டத்துக்கு உட்பட்ட விழுப்புரம் ரெயில்…

பார்ப்பனர் என்று சொல்வது ஏன்?: எஸ்.வி. சேகருக்கு சுப.வீ விளக்கம்

தனக்கு சுப.வீ எழுதிய திறந்த மடலுக்கு, நமது பத்திரிகை டாட் காம் இதழில் பதில் கடிதம் எழுதியிருந்தார் எஸ்.வி. சேகர். அதில் குறிப்பிட்டுள்ள விசயங்கள் குறித்து தற்போது…

திருப்பதி ‘லட்டு’ 3 நாட்களுக்கு ‘ரத்து’! தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி, திருப்பதியில் திவ்ய தரிசனத்துக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதம் 3 நாட்களுக்கு வழங்கப்படாது என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்து உள்ளது. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு…