Category: தமிழ் நாடு

ஜிஎஸ்டி எதிரொலி: ஆடிட்டர்களின் ஆலோசனை கட்டணம் 30 சதவிகிதம் அதிகரிப்பு!

மும்பை, ஜிஎஸ்டி அமல்படுத்தியன் எதிரொலியாக ஆடிட்டர்களின் ஆலோசனை கட்டணத்தை 30 சதவிகிதம் முதல் 50 சதவிகிதம் அதிகரித்துள்ளார்கள். ஜிஎஸ்டி காரணமாக கணக்கு தாக்கல் செய்வதில் பல்வேறு புதிய…

தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு! வானிலை மையம்

சென்னை, வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதையடுத்து தமிழகத்தில்…

மகளிர் சுய உதவிகுழுவுக்கு ரூ.7000 கோடி! 110 விதியின்கீழ் எடப்பாடி அறிவிப்பு

சென்னை, தமிழக சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். மகளிர் சுய உதவிகுழுவுக்கு ரூ.7000 கோடி வங்கிகள் மூலம் கடன்…

‘தமிழ் சினிமாவை காப்பாற்றுங்கள்!’ இயக்குனர் சங்கர்

சென்னை, சினிமாவுக்கு ஜிஎஸ்டியில் அதிகபட்ச வரி விதிக்கப்பட்டுன்னது. இதன் காரணமாக சினிமா தொழில் அழிந்துவிடும் என்று பிரபல இயக்கநர் சங்கர் கூறி உள்ளார். வரியை குறைத்து, தமிழ்…

28+30=58% வரி: தமிழகம் முழுவதும் 1000 திரையரங்குகள் மூடல்!

சென்னை, நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டிருக்கும் ஜிஎஸ்டி வரி மற்றும் தமிழக அரசு விதித்துள்ள கேளிக்கை வரி காரணமாக தமிழகம் முழுவதும் சுமார் 1000க்கும் மேற்பட்ட திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.…

விவசாய கடன் தள்ளுபடி: ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடை விதித்தது உச்சநீதி மன்றம்!

டில்லி : கூட்டுறவு வங்கிகளில் உள்ள அனைத்து விவசாயிகளின் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கும் கடன்…

கதிராமங்கலத்தில் தடியடி:  முதல்வரின் ஓஎன்ஜிசிக்கு ஆதரவான ‘அடடே’ பதில்!

சென்னை, கதிராமங்கலத்தில் நடைபெற்ற வன்முறை குறித்து, பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஓஎன்ஜிசிக்கு ஆதரவாக, மக்கள் மீது லேசான தடியடி நடத்தியதாக கூறி உள்ளார். தஞ்சாவூர் அருகே…

குட்கா லஞ்ச ஊழல்: டிஜிபிக்கு பதவி நீட்டிப்பு தரப்பட்டது குறித்து விளக்கம் தேவை! துரைமுருகன்

சென்னை: குட்கா லஞ்ச விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் விவாதிக்க சபாநாயகர் அனுமதி மறுத்ததை தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய…

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள்: அறிக்கை தர தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

மதுரை, தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்குவது குறித்து அறிக்கை தர தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. குமரியைச் சேர்ந்த குமரி மகா சபா…

தமிழகத்தில் மேலும் 30 ஆரம்ப சுகாதார நிலையங்கள்! அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை, தமிழகத்தில் மேலும் 30 ஆரம்ப சுகாதார நிலையங்களை திறக்க முதல்வர் நிதி ஒப்புதல் அளித்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சட்டமன்றத்தில் தெரிவித்தார். இன்றைய மன்ற…