Category: தமிழ் நாடு

கைதி சசிகலா தங்க பெங்களூரில் தனி வீடு! ஷாப்பிங் செல்ல 2 கார்கள்!

பெங்களூரு, சிறையில் அடைக்கப்பட்ருந்த சசிகலா, சிறை வாழ்க்கையை சொகுசாக கழித்துள்ள பரபரப்பு தகவல்களை டிஐஜி ரூபா வெளியிட்டு உள்ளார். அதில், சிறையில் இருந்து சிறை அதிகாரிகள் வாகனம்…

சசிக்காக… சிறைக்கு ஆம்புலன்சில் டிவி, பிரிட்ஜ் அனுப்பிய எம்எல்ஏ!

பெங்களூர், பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா, அங்கு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரிய வந்தது. சிறையில் சசிகலா சொகுசா இருக்க தேவையான டிவி, பிரிட்ஜ் போன்றவை…

சிறை விதி மீறி சசியுடன் இரவு நேர சந்திப்பு! அதிர்ச்சி தகவல்

பெங்களூரு, சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ஜெயலலிதாவின் தோழி சசிகலா. சிறையில் தனக்கு தேவையான வசதிகள் பெற, சிறை அதிகாரிகளுக்கு…

“கக்கூஸ்” என்ற ஆவணப்பட இயக்குநர் திவ்ய பாரதி கைது

இடதுசாரி இயக்க செயல்பாட்டாளரான திவ்யபாரதி சமீபத்தில் “கக்கூஸ்” என்ற ஆவணப்படத்தை இயக்கி வெளியிட்டார். இது பரவலான கவனத்தை ஈர்த்தது. மலம் அள்ளும் தொழிலாளர்களின் அவலங்களை முகத்தல் அறைந்தாற்போல்…

சிறையில் சசிகலாவுக்கு வசதிகள் செய்து கொடுத்த அதிகாரி யார்? பரபரப்பு தகவல்கள்

பெங்களூரு, சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ஜெயலலிதாவின் தோழி சசிகலா. சிறையில் சசிகலாவுக்கு பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது தெரிய…

வந்தே மாதரத்தை முஸ்லிம் எதிர்ப்பது ஏன்? : பி.ஜைனுல் ஆபிதீன்

பாராளுமன்றத்தில் வந்தேமாதரம் பாடும்போது அனைத்து எம்.பி.க்களும் எழுந்து நின்றபோது, பகுஜன் சமாஜ் எம்.பி. ஷபிகுர் ரஹ்மான் வெளி நடப்பு செய்துள்ளார். தேசிய கீதத்தை அவமதித்துவிட்டதாக சபாநாயகர் மீராகுமாரும்…

பள்ளிகளில் வந்தே மாதரம் பாடலை கட்டாயம் பாட வேண்டும்! ஐகோர்ட்டு அதிரடி

சென்னை: தமிழக பள்ளிகளில் வந்தே மாதரம் பாடலை கட்டாயம் பாட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், அரசு அலுவலகங்கள், தனியார்…

தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படும் அவலம்! இலங்கை அத்துமீறல்…

புதுக்கோட்டை: நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைபட்டினத்தை சேர்ந்த ஒரு படகையும் மூன்று மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இலங்கை கடற்படையின் தொடர்…

டில்லியில் முதல்வர் எடப்பாடியுடன் அய்யாக்கண்ணு சந்திப்பு!

டில்லி, டில்லி சென்றுள்ள முதல்வர் எடப்பாடியுடன் விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு சந்தித்து பேசினார். இதன் காரணமாக டில்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வருமா…

குண்டர் சட்டத்தில் முதல்வர் எடப்பாடியை கைது செய்ய மனு

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி மதுரை கலெக்டரிம் இளைஞர்கள் மனு அளித்துள்ளனர். கதிராமங்கலம் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக துண்டு பிரசுரம் வழங்கியதாக…