Category: தமிழ் நாடு

வேலூர்: கணவன் மர்ம உறுப்பை கத்தியால் வெட்டிய மனைவி கைது !

வேலூர்: தனது கணவருக்கு வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்ட மனைவி, கணவரின் மர்ம உறுப்பை கத்தியால் வெட்டியுள்ள சம்பவம் வேலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான மத்திய, மாநில அரசுகளுக்கு முடிவு கட்டுவோம்!: மதுவிலக்கு போராளி நந்தினி

அடக்குமுறையை ஏவிவிடும் அநீதியான இந்த ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் என்று மதுவிலக்கு போராளியான மாணவி நந்தினி தெரிவித்துள்ளார். கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. பணிகளை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தி…

நீட் மசோதா எங்கே என்று தெரியவில்லை! மத்திய அமைச்சரின் எகத்தாள பதில்

சென்னை, தமிழக சட்டமன்றத்தில் இயற்றி, மத்திய அரசுக்க அனுப்பப்பட்ட நீட் தேர்வில் இருந்து தமிழக அரசுக்கு விலக்கு கோரும் மசோதா, எங்கே இருக்கிறது என்பதே தெரியவில்லை என்று,…

ஓஎன்ஜிசிக்கு எதிர்ப்பு: கதிராமங்கலத்தில் விஜயகாந்த்!

தஞ்சாவூர், ஓஎன்ஜிசிக்கு எதிராக கதிராமங்கலம் போராட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேரில் சென்று ஆதரவு தெரிவித்துஉள்ளார். கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிரான கிராம மக்களின் போராட்டத்திற்கு தேமுதிக தலைவர்…

தமிழக அரசின் கையாலாகததனம்: எஞ்சினீயரிங் படிப்புக்கும் ‘நீட்’!

சென்னை, அடுத்த ஆண்டு முதல் எஞ்சினீயரிங் படிப்புக்கும் நீட் தேர்வு நடைபெறும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. இதை தடுக்க முடியாது என்று என்று தமிழக…

தினகரன் ஆதரவு முன்னாள் அமைச்சருக்கு சிபிசிஐடி சம்மன்! கைது செய்யப்படுவாரா?

நாமக்கல், அதிமுக முன்னாள் அமைச்சரும், பாப்பிரெட்டிபட்டி எம்.எல்.ஏவுமான பழனியப்பனுக்கு, தமிழக சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி உள்ளது. விசாரணையை தொடர்ந்து அவர் கைது செய்யப்படலாம் என…

மத்திய மாநில அரசுகள் மவுனம்: இலங்கை கடற்படை மீண்டும் அடாவடி

நாகை, தமிழக மீனவர்கள் பிரச்சினையில் உறுதியான முடிவு எடுக்காமல் மத்திய மாநில அரசுகள் மவுனம் காத்து வருவதால் இலங்கை கடற்படையின் அட்டூழியம் மீண்டும் மீண்டும் தொடர்ந்துகொண்டே வருகிறது.…

சிறையில் சொகுசு: சசிகலாவுக்கு மேலும் பல ஆண்டுகள் சிறை…..!

பெங்களூர், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் கைது செய்யப்பட்டு, பெங்களூர் பரபரப்பன அகரஹார சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா, சிறை அதிகாரிகளுக்கு கோடிகணக்கான ரூபாய் லஞ்சமாக கொடுத்து,…

சசி என் கண்ணில் மாட்டியிருந்தால்…..! டிஐஜி ரூபா

பெங்களூர், சிறையில் இருந்து சசிகலா வெளியே சென்று வரும்போது என் கண்ணில் பட்டிருந்தால் விளைவுகள் பயங்கரமானதாக இருந்திருக்கும் என்று டிஐஜி ரூபா அதிரடியாக கூறி உள்ளார். பெங்களூர்…

சிறையில் ‘சசிகலா’ விதவிதமான உடைகளுடன் ‘உல்லாச வாழ்க்கை’! மிரட்டும் தகவல்கள்

பெங்களூர், பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாக, சிறையினுள் விதவிதமான உடைகளுடன் உல்லாசமாக சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தாக டிஐஜி ரூபாய் பரபரப்பு தகவல்களை வெளியிட்டு உள்ளார். பெங்களூர்…