ஒரு தரம்.. ரெண்டு தரம்.. மூணு தரம்..: சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் ஏலம்!
மதுரை: இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமா ரெயில்வே துறையை தனியாருக்கு ஏலம் விட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாட்டில் அதிக அளவிலான தொழிலாளர்களை கொண்ட ரெயில்வே துறையிலும்,…
மதுரை: இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமா ரெயில்வே துறையை தனியாருக்கு ஏலம் விட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாட்டில் அதிக அளவிலான தொழிலாளர்களை கொண்ட ரெயில்வே துறையிலும்,…
சென்னை, கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்ட ஆவணப் பட இயக்குனரான திவ்யபாரதி, தொடர்ந்து வீரியமாக நம் போராட்டத்தை தொடர்வோம் தோழர்களே என்று தனது வலைதள பக்கத்தில்தெரிவித்துள்ளார். சமூகபோராளியான…
முன்னாள் கல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி சி.எஸ். கர்ணன் புதிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு முதல் நபராக, மனு ஒன்றை அனுப்பியிருக்கிறார். அதில், மனுவை அனுப்பியி ஆறு…
திருச்சி: எங்கள் உயிருக்கு ஏதாவது ஏற்பட்டால் அதற்கு எச். ராஜாதான் பொறுப்பு என்று தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார். அய்யாக்கண்ணு தலைமையில் டில்லியில்…
காஞ்சிபுரம், நாடு முழுவதும் இந்த மாதம் 1ந்தேதி முதல்வர் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில், பட்டு சேலைகளுக்க 22 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நெவாளர்களின்…
காஞ்சிபுரம் இன்று காலை காஞ்சிபுரத்தில் உள்ள சரவணபவன் ஓட்டலில் பா ம க வினர் நுழைந்து கண்ணாடிகளை உடைத்து, கலாட்டா செய்ததால் சாப்பிட வந்தவர்கள் பயந்து போய்…
சென்னை, தமிழகத்தில், தனியார் பாலில் கலப்படம் என்று கூறி, குச்சி பத்த வைத்து கொளுத்தி போட்டவர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. இதுகுறித்த விசாரணையின்போது, தனியார் பாலை பரிசோதிக்க…
சென்னை, நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசினார். ஜனாதிபதி பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ள டில்லி சென்ற…
டில்லி, நாட்டின் 14-வது குடியரசு தலைவராக, ராம்நாத் கோவிந்த் பதவியேற்றுக் கொண்டார். அவரது பதவியேற்பு நிகழ்சி நாடாளுமன்ற மைய மண்டபத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. புதிய ஜனாதிபதியாக…
பெங்களூரு, சொத்துகுவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, சிறையில் வசதியாக இருக்க, சிறைதுறை ஐஜி. சத்தியநாராயணவுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக…