Category: தமிழ் நாடு

கட்சியில் இருந்து நீக்கமா? : நமது எம்.ஜி.ஆர். ஆசிரியர் மருது அழகுராஜ் விளக்கம்

அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ நாளேடான “நமது எம்.ஜி.ஆர்.” இதழாசிரியர் மருது. அழகுராஜ், அக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக சமூகவலைதளங்களில் ஒரு தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க…

எனக்கு ஆதரவு தரும் எம்.எல்.ஏ.க்களை அமைச்சர்கள் மிரட்டுகிறார்கள்: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு!

மதுரை, எனக்கு ஆதரவு தரும் எம்.எல்.ஏ.க்களை அமைச்சர்கள் மிரட்டுகிறார்கள் என்று டிடிவி தினகரன் கூறி உள்ளார். இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன் கட்சிப் பொறுப்பிலிருந்து…

வீரமரணமடைந்த ராணுவ வீரர் இளையராஜா குடும்பத்துக்கு ரூ.20 லட்சம்! தமிழக அரசு

சென்னை, காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் வீரமரணமடைந்த ராணுவ வீரர் இளையராஜா குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து உள்ளார்.…

மோடியின் காலடியில் ஓபிஎஸ் – இபிஎஸ்! ப.சிதம்பரம் ஆவேசம்

புதுக்கோட்டை, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்-சும், இந்நாள் பிரதமர் எடப்பாடி பழனிச்சாமியும் மோடியிடம் மண்டியிட்டு கிடக்கிறார்கள் என்று ப.சிதம்பரம் கடுமையாக தாக்கி பேசினார். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பஸ்…

4 தமிழக மீனவர்கள் கைது: இலங்கை அரசு தொடர்ந்து அட்டூழியம்!

நாகை, இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் தொடர்ந்துகொண்டே வருகிறது. நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த வேதாரண்யம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 4 பேரை இலங்கை ராணுவம் மீண்டும் கைது…

கிருஷ்ண ஜெயந்தி : வழிபடும் முறைகள்…

பகவான் கிருஷ்ணன் பிறந்த ஆவணி மாத அஷ்டமி, ரோகிணி இணையும் நாளில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் 14/08/2017 அன்று கண்ணன் பிறந்த நாளாகிய கிருஷ்ண…

வைகோவின் மனநிலை சரி இல்லை! எச்.ராஜா அதிர்ச்சி பேச்சு

மதுரை, கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசியின் கருவிகளை உடைப்பேன் என்று வை.கோ பேசியிருந்ததற்கு கண்டனம் தெரிவித்த பாரதியஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா, 25 ஆண்டுகளாக வைகோ உறங்கிக் கொண்டிருந்தாரா ?…

நீட் விவகாரம்: தயை கூர்ந்து உடனே பேசுங்கள்! கமல் டுவிட்

சென்னை, நீட் தேர்வு விவகாரத்தில், குதிரைகளை பிற்பாடும் பேரம் பேசலாம், இது மாணவர் எதிர்காலம் பற்றியது. தயை கூர்ந்து உடனே பேசுங்கள் என்று கமலஹஹாசன் தனது டுவிட்டரில்…

நாளை: ‘கிருஷ்ண ஜெயந்தி’ கோலாகலம்!

மகா விஷ்ணு கிருஷ்ணாவதாரம் எடுத்த தினமே கிருஷ்ண ஜெயந்தி (கோகுலாஷ்டமி) பண்டிகையாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. மகிழ்ச்சி வெளியில் இல்லை. மனதில்தான் இருக்கிறது என்பதை உலகிற்கு உணர்த்தியவர்…

‘நீட்’ விலக்கு: நாளையே சட்டமுன்வடிவு! தமிழக அரசு சுறுசுறுப்பு

சென்னை, நீட் விலக்கு கோரி நாளையே மத்திய அரசிடம் சட்டமுன்வடிவு வழங்கப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். மத்திய அமைச்சரின் அறிவிப்பை தொடர்ந்து தமிழக…