Category: தமிழ் நாடு

நல்லாட்சி தர ரஜினி தயாராகிவிட்டார்: தமிழருவி மணியன்

திருச்சி: ரஜினியை முன்னிலைப் படுத்தி திருச்சியில் காந்திய மக்கள் இயக்கம் சார்பில் நடக்கும் மாநாட்டுக்கு பெருந்திரளாக ரஜினி ரசிகர்கள் திரண்டிருக்கிறார்கள். ரஜினியின் அரசியல் பிரவேசம் அவசியமா? என்ற…

நடிகரின் இறுதிச்சடங்குக்குக் கூட செல்லாத கோமாளிகள்: நடிகர் சங்கத்தினர் மீது தயாரிப்பாளர் தாக்கு

பிரபல நகைச்சுவை நடிகர் அல்வா வாசு கடந்த 17-08-2017 அன்று மதுரையில் காலமானார். அவரது மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வெளியிட்டது. அதில்,…

பேச்சுவார்த்தை முடிந்து விரைவில் நல்ல செய்தி வரும்!! ஓபிஎஸ்

சென்னை: கூடிய விரைவில் இணைப்பு பேச்சுவார்த்தை நிறைவு பெற்று நல்லசெய்தி வரும் என முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் கூறினார். சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர்…

கோவையில் புதுமை : பசுமை கணபதி சிலைகள் !

கோயம்புத்தூர் கோயம்புத்தூரை சேர்ந்த சில இளைஞர்கள் பசுமை கணபதி என்னும் பெயரில் ரசாயனக் கலவை இன்றி களிமண்ணில் விதைகளை வைத்து தயாரித்துள்ளனர். வருடா வருடம் தென் இந்தியாவிலும்…

ரஜினி ரசிகர்களை ஒதுக்குகிறதா காந்திய மக்கள் இயக்கம்?: இன்றைய திருச்சி மாநாட்டில் சலசலப்பு

“ரஜினியை மையப்படுத்தி காந்திய மக்கள் இயக்கத்தால் இன்று திருச்சியில் நடத்தப்படும் மாநாட்டில், ரஜினி ரசிகர்கள் பலருக்கு கடும் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மாநாட்டில் சலசலப்பு ஏற்படக்கூடும்” என்று…

ஜெ. இல்லத்தை நினைவிடமாக்குவது தவறு: மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழக முன்னாள் முதலவர் ஜெயலலிதா இல்லதை நினைவிடமாக்க, தமிழக அரசு உத்தரவிட்டது சட்டப்படி தவறு என தி.மு.க. செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்லார். சென்னை விமான…

கலைஞரைச் சந்தித்த மகிழ்ச்சியும் வலியும்!: திருமாவளவன்

சென்னை : தி.மு.க. தலைவர் கருணாநிதியை விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் நேற்று சந்தித்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது “திராவிட முன்னேற்ற கழகத்…

சமூக வளைதளங்களில் வரும் விமர்சனங்கள் என்னுடையது கிடையாது!! நடிகர் அஜித் விளக்கம்

சென்னை: சமூக வளைதளங்களில் எனக்கு கணக்கு கிடையாது. எனது பெயரில் விமர்சனங்கள், கருத்துக்கள் என்னுடையது கிடையாது என்று நடிகர் அஜித் தனது வக்கீல் மூலம் விளக்கம் அளித்துள்ளார்.…

‘ஒருநாள் போலீஸ் அதிகாரியான’ மனவளர்ச்சி குன்றிய சிறுவன்! ஆச்சரியம்

சென்னை, சென்னையில் மனவளர்ச்சி குன்றிய சிறுவனின் போலீஸ் ஆசையை போலீஸ் அதிகாரிகள் நிறைவேற்றி வைத்தனர். பிரதமர் மோடியிடம் கேட்டுக்கொண்டதிற்கிணங்க அந்த மனவளர்ச்சி குன்றிய சிறுவனுக்கு ஒருநாள் காவல்துறை…

ஓபிஎஸ் ஆலோசனை இன்றும் தொடர்கிறது……! முடிவு எடுப்பாரா?

சென்னை, ஓபிஎஸ்சின் பெரும்பாலான கோரிக்கைகளை எடப்பாடி அணி நிறைவேற்றி உள்ளதால், இரு அணிகளும் நேற்று இணையும் என பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக ஜெயலலிதா சமாதியும் அலங்கரிக்கப்பட்டது. கட்சி…