Category: தமிழ் நாடு

திங்கள் கிழமை கைமாறப்போகும் 75 கோடி ரூபாய் லஞ்ச பணம்! வைகோ அதிர்ச்சி தகவல்

சென்னை, தமிழக அரசின் பொதுப்பணித்துறை கண்மாய் மராமத்துப் பணிகளில் பெரும் ஊழல் நடந்திருப்பதாகவும் ஊழல் பணம் வரும் திங்கட்கிழமை முக்கிய பிரமுகருக்கு அளிக்க ப்படுவதாகவும் மதிமுக பொதுச்செயலாளர்…

ரஜினிகாந்துடன் திருநாவுக்கரசர் திடீர் சந்திப்பு!

சென்னை, நடிகர் ரஜினிகாந்தை தமிழக காங்கிரஸ் தலைவர் திடீரென சந்தித்து பேசினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. சமீப காலமாக ரஜினி அரசியலுக்கு வருவார் என பரபரப்பாக பேசப்பட்டு…

அதிமுக அணிகள் இணைப்பு அறிவிப்பு இல்லை!! தொண்டர்கள் ஏமாற்றம்

சென்னை: அதிமுக இரு அணிகள் இணைப்பு இன்று நடக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இதற்காக ஜெயலலிதா நினைவிடம் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இரு…

சசிகலா சீராய்வு மனு மீது 22ம் தேதி விசாரணை!! உச்சநீதிமன்றம்

டில்லி: சசிகலா உள்ளிட்ட 3 பேர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்டுள்ள தண்டனைக்கு எதிரான சீராய்வு மனு மீதான விசாரணை வரும் 22ம் தேதி நடைபெறும்…

திடீர் அலங்காரத்தில் ஜெ., நினைவிடம்!! அணிகள் இணைப்பா?

சென்னை: ஓ.பன்னீர்செல்வம் விடுத்த கோரிக்கைகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி படிப்படியாக நிறைவேற்றி வருகிறார். இதனால் இரு அணிகளும் இணையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எந்த நேரம் வேண்டுமானாலும் இந்த…

திருநங்கைகளின் கல்வி சான்றிதழ்களில் பாலினம், பெயரை மாற்றி கொடுக்க வேண்டும்!! உயர்நீதிமன்றம்

சென்னை: அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக இருந்து ஆணாக மாறியவரின் கல்வி சான்றிதழில் பெயர் மற்றும் பாலினத்தை மாற்றிக் கொடுக்க சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள நடவடிக்கை எடுக்க…

விக்டோரியா மகாராணி குறித்து அரியலூரில் கல்வெட்டு!

அரியலூர், அரியலூர் அரசு கலை கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இனைந்து 130 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடித்துள்ளனர் அரியலூர் அரசு கலை கல்லூரியின் வரலாற்று துறை…

முதல்வரை பதவி நீக்கம் செய்ய கோரி டிராபிக் ராமசாமி வழக்கு!

மதுரை, தமிழக முதல்வர் மற்றும் இரண்டு அமைச்சர்களைத் தகுதி நீக்கம் செய்யக்கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். ஆர்.கே.நகர்…

‘ஸ்லிப்பர் செல்’: விரைவில் ஆபரேசன்! எடப்பாடிக்கு டிடிவி மீண்டும் எச்சரிக்கை!

பெங்களூரு: பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவை சந்தித்த பின், சிறை வளாகத்தில் செய்தியாளர்களை டி.டி.வி.தினகரன் சந்தித்தார். அப்போது பேசிய அவர் கட்சியின் நலனுக்காக விரைவில் சில…

பிளஸ்1 பொதுதேர்வு: மாதிரி வினாத்தாள் வெளியீடு! அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: தமிழகத்தில் இந்த கல்வி ஆண்டு முதல் பிளஸ்1 தேர்வும் பொதுத்தேர்வாக நடத்தப்படும் என்று தமிழகஅரசு அறிவித்தது. இதைத்தொடர்ந்து பிளஸ்1 பொதுத்தேர்வுக்கான மாதிரி வினாத்தாள்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து…