Category: தமிழ் நாடு

“பிக்பாஸ்” பிந்து, கதறி அழுதது கட் செய்யப்பட்டதா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் “பிக்பாஸ்” தொடரில், கலந்து கொண்டுள்ள நடிகை பிந்து மாதவி, கதறி, கதறி அழுததாகவும், அந்த காட்சி கட் செய்யப்பட்டதாகவும் ஒரு தகவல் பரவி…

சாரணர் சங்கம் என்றால் என்ன..?

தற்போது தமிழகத்தில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருவது சாரணர் சங்கம் தலைவர் தேர்தல் குறித்தே. இந்த சங்கத்தின் தலைவர் பதவியை கைப்பற்ற பாரதியஜனதாவை சேர்ந்த எச்.ராஜா களத்தில் குதித்துள்ளதால்…

சினிமா பைரசியில் பிடிபட்டது ஆபாச வெப்சைட் அட்மின் தான் : போலீஸ் தகவல்!

சென்னை சமீபத்தில் தமிழ்கன் வெப்சைட் அட்மின் என பிடிபட்டவர் ஒரு ஆபாச வெப்சைட் அட்மின் என போலீஸ் அறிவித்துள்ளது. சமீபகாலமாக தமிழ் திரைப்படங்கள் வெளியாகிய உடனேயே சில…

தமிழ்நாட்டில் ஜப்பானிய தொழில் நகரம்: மோடி-அபே உடன்பாடு!

காந்திநகர், ஜப்பான் பிரதமர் அபே இரண்டு நாள் அரசு முறை சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். அப்போது, இந்தியாவில் முதல் புல்லட் ரெயில் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து…

நீதிமன்றம் எச்சரிக்கை: ஜாக்டோ ஜியோ போராட்டம் வாபஸ்

மதுரை: நீதிமன்ற எச்சரிக்கையை அடுத்து அரசு ஊழியர் சங்கமான ஜாக்டோ ஜியோ போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சங்கங்கள்…

போராட்டத்தை கைவிடாவிட்டால் பணி நீக்கம்! நீதிபதிகள் கடும் எச்சரிக்கை!

மதுரை, தமிழகத்தில் நடைபெற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் போராட்டத்துக்கு மதுரை ஐகோர்ட்டு கிளை ஏற்கனவே தடை விதித்திருந்தது. இந்நிலையில் இன்றைய விசாரணையின்போது, போராட்டத்தில் ஈடுபடும் அரசு…

டி.டி.வி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மீது கமல் காட்டம்

சென்னை அவ்வப்போது ட்விட்டரில் அரசியல் பதிவுகளை பதிவிட்டு சூட்டைக் கிளப்பி வரும் நடிகர் கமல், தற்போது டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மீது காட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.…

போக்குவரத்து தொழிலாளர்கள் மீண்டும் ஸ்டிரைக் அறிவிப்பு: பேச்சு வார்த்தைக்கு அழைப்பு!

சென்னை, தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட போவதாக நோட்டீஸ் கொடுத்துள்ளனர். அதையடுத்து முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு தொழிலாளர் நல இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது. வரும்…

தலைமைசெயலக ஊழியர்களும் போராட்டத்தில் குதிப்பு! பணிகள் முடங்கும் அபாயம்!

சென்னை, தமிழகத்தில் கடந்த 7ந்தேதி முதல் நடைபெற்று வரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக தலைமை செயலக ஊழியர்களும் இன்றுமுதல் போராட்டத்தில் குதித்துள்ளனர். தலைமை…

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் கார்த்தியை விசாரிப்பது ஏன்? சிபிஐக்கு சிதம்பரம் கேள்வி

சென்னை, ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் அப்போது அமைச்சராக இருந்த என்னை விசாரிக்காமல், கார்திக் சிதம்பரம்பரத்தை சிபிஐ தொல்லை செய்வது ஏன்? பா.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து…