Category: தமிழ் நாடு

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் கார்த்தியை விசாரிப்பது ஏன்? சிபிஐக்கு சிதம்பரம் கேள்வி

சென்னை, ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் அப்போது அமைச்சராக இருந்த என்னை விசாரிக்காமல், கார்திக் சிதம்பரம்பரத்தை சிபிஐ தொல்லை செய்வது ஏன்? பா.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து…

ஜாங்கிட் டிஜிபியாக பதவி உயர்வு: ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்!

சென்னை: தமிழகத்தில் 14 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் ஜாங்கிட், ஜே.கே.திரிபாதி, காந்திராஜன் ஆகியோர் டிஜிபியாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு…

இரட்டை இலை யாருக்கு? மதுரை ஐகோர்ட்டு இன்று தீர்ப்பு

மதுரை, அதிமுகவில் ஏற்பட்ட பிளவு காரணமாக அதிமுக வின் கட்சியின் பெயர் மற்றும் சின்னம் தேர்தல் கமிஷனால் முடக்கப்பட்டது. இதை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல்…

தலைமைச் செயலக ஊழியர்கள் நாளை முதல் ஸ்டிரைக்

சென்னை: நாளை முதல் தலைமை செயலக ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். பழைய ஒய்வு ஊதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு…

விஷால் நடித்த ‘துப்பறிவாளன்’ தமிழ் கன் இணையதளத்தில் வெளியீடு

சென்னை: விஷால் நடித்த ‘துப்பறிவாளன்’ தமிழ் கன் இணையளத்தில் வெளியானது புதிதாக வெளியாகும் திரைப்படங்களை உடனடியாக ஆன்லைனில் வெளியிடும் செயலை சில இணைய தளங்கள் செய்து வருகின்றன.…

புதுக்கோட்டை அருகே ஓஎன்ஜிசி ஆழ்குழாய் கிணற்றில் திடீர் தீ

புதுக்கோட்டை: புதுக்கோட்டை- ஆலங்குடி அருகே நல்லாண்டான்கொல்லையில் ஓஎன்ஜிசி ஆழ்குழாய் கிணறு உள்ளது. இதன் அருகே கழிவு எண்ணெய் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டியில் இன்று திடீரென தீ…

144 முன்னணி தயாரிப்பாளர்களின் காப்பீடு கணக்குகள் அழிப்பு… தயாரிப்பாளர் சங்கம் மீது சுரேஷ் காமாட்சி வழக்கு!

சென்னை: கலைப்புலி தாணு உள்ளிட்ட 144 முன்னணி தயாரிப்பாளர்களின் காப்பீட்டு கணக்குகளை விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்க நிர்வாகம் அழித்துள்ளது. இது குறித்து தயாரிப்பாளரும் இயக்குநருமான சுரேஷ்…

காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கை மீண்டும் கிளறும் மர்மம் என்ன?

சென்னை: தமிழகத்தை சேர்ந்த சின்ன காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கடந்த 2004ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3ம் தேதி மாலை 5.30…

இந்தியா பெருமையடைய இந்தி அவசியம்! ராஜ்நாத் சிங்கின் சர்ச்சை பேச்சு

டில்லி, உலகம் முழுவதும் இந்தி மொழியை பிரபலபடுத்த சபதம் எடுப்போம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறி உள்ளார். மேலும் நாடு பெருமையடை இந்தி…

ஹாசினி கொலை குற்றவாளிக்கு பெயில்: பொதுமக்கள் கடும் எதிர்ப்பு!

சென்னை, தமிழகத்தையே உலுக்கிய சென்னை முகலிவாக்கம் 7வயது குழந்தையான ஹாசினி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு, அவரது உடலை பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூர குற்ற வாளி…