Category: தமிழ் நாடு

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் இயக்குனரானார் தமிழிசை!

சென்னை, தமிழக பாரதியஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு மத்திய அரசு நிறுவனமன பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் இயக்குனர் பதவி அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஜெயலலிதா…

கருணாநிதிக்கு வழங்கப்பட்டு வரும் இசட் பிளஸ் பாதுகாப்பு ரத்து! மத்திய அரசு

டில்லி, திமுக கழக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு உயர்மட்ட பாதுகாப்பான இசட் பிளஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. அதை விலக்கிக்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.…

அண்ணா 109வது பிறந்தநாள் மாநாடு: மதிமுக தீர்மானங்கள் விவரம்!

தஞ்சாவூர், தஞ்சாவூரில் நடைபெற்ற மதிமுக மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்பேரறிஞர் அண்ணா 109 ஆவது பிறந்தநாள் மாநாடு…

காலாண்டு விடுமுறை தினங்களில் சிறப்பு வகுப்புகள்! கல்வித்துறை முடிவு

சென்னை, ஆசிரியர்களின் போராட்டம் காரணமாக பெரும்பாலான பள்ளிகள் முடங்கின. இதன் காரணமாக காலாண்டு தேர்வு எழுதும் மாணவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளானார்கள். இதையடத்து, மாணவர்களின் நலனை கருத்திக்கொண்டு…

ராஜீவ் கொலை: விசாரணை அறிக்கையை பேரறிவாளனிடம் கொடுக்க சிபிஐ எதிர்ப்பு!

டில்லி: ராஜீவ் கொலை வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கை விவரத்தை பேரறிவாளன் தரப்பிடம் கொடுக்கக்கூடாது என சிபிஐ எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி…

கூர்க் ரெய்டு: கோவை போலீசார் மீது கர்நாடக போலீசார் வழக்கு பதிவு!

பெங்களூரு, கர்நாடக மாநிலம் கூர்க்கில் டிடிவி ஆதரவாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள சொகுசு விடுதியில், கர்நாடக காவல்துறை அனுமதியின்றி விசாரணை நடத்தியதாக, தமிழக காவல்துறை மீது கர்நாடக காவல்துறை…

காவிரி வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு! உச்சநீதி மன்றம்

டில்லி, காவிரி நதிநீர் பங்கீடு வழக்கு குறித்த இறுதிக்கட்ட விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணையை வரும் 19-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.…

பொங்கல் ரெயில் முன்பதிவு: அரை மணி நேரத்தில் அனைத்தும் காலி!

சென்னை, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வர இருக்கும் பொங்கல் பண்டிகைக்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது. இந்த புக்கிங் தொடங்கி அரை மணி நேரத்திற்குள் அனைத்து…

முதல்வர் நாற்காலி கடையில் கிடைத்தால் நானே ஸ்டாலினுக்கு வாங்கி கொடுத்துவிடுவேன்! ஓ.எஸ்.மணியன்

சென்னை, மாவட்ட செயலாளர் பதவியில் தன்னை டிடிவி தினகரன் நீக்கியது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன், சசிகலா சிறையில் இருக்கும்போது, அவர் அனுமதியோடு அறிவிப்பதாக டிடிவி…

அதிமுக முன்னாள் அமைச்சர் மகனுக்கு 10 ஆண்டு சிறை! மகளிர் கோர்ட்டு அதிரடி

திருச்சி, திருச்சியை சேர்ந்த மறைந்த முன்னாள் அமைச்சர் மரியம் பிச்சையின் மகனுக்கு திருச்சி மகிளா கோர்ட்டு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கி…