Category: தமிழ் நாடு

பசு மாடுக்கு வளைகாப்பு நடத்தி அசத்திய விவசாயி!!

கோவை: கோவையில் இயற்கை விவசாயி 19 வகை சீர் வரிசைகளுடன் பசு மாட்டுக்கு வளைகாப்பு நடத்தி 50 பேரு க்கு விருந்து கொடுத்து அசத்தியுள்ளார். கோவை மாவட்டம்…

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டியூஷன் நடத்த தடை!!

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் சுமார் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் அரசு சம்பளம் மற்றும்…

இன்று  துர்கா ஸ்டாலின் புஷ்கர பூஜை செய்தார்

மாயவரம் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மருமகள் துர்கா ஸ்டாலின் இன்று புஷ்கர பூஜை செய்துள்ளார். தென் இந்தியாவை வளமாக்கும் நதிகளில் ஒன்று காவேரி. அந்த நதிக்கரையில் புஷ்கர…

தமிழ்நாட்டில் மின் வெட்டு வருமா ? : மக்கள் சந்தேகம்…

சென்னை காற்றாலை மின் உற்பத்திக் குறைவு என்பதால் தமிழ்நாட்டில் மின் வெட்டு வருமோ என மக்கள் ஐயமுற்றுள்ளனர். தமிழ் நாட்டில் காற்றாலை மின்சாரம் மூலம் சமீபகாலமாக மின்…

கார்த்தி சிதம்பரத்துக்கு திடீர் நெஞ்சு வலி!!

குடகு: ஏர்செல் – மேக்சிஸ் வழக்கில், சிக்கியுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மகன் கார்த்திக் சிதம்பரம் நெஞ்சு வலியால் குடகு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கர்நாடகா மாநிலம்…

சாரணர் இயக்க தேர்தலில் ஹெச்.ராஜா படுதோல்வி

சென்னை: இன்று நடைபெற்ற சாரண, சாரணியர் தலைவர் தேர்தல் மணி வெற்றி பெற்றார். பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா தோல்வி அடைந்தார். சாரண, சாரணியர் இயக்க தலைவர்,…

நீதிமன்றத்தை விமர்சிக்கும் நெட்டிசன்களுக்கு கோர்ட் எச்சரிக்கை!

ஆசிரியர் போராட்டங்கள் குறித்து நீதிமன்றம் எழுப்பிய கேள்விகளுக்கும் விடுத்த உத்தரவுகளுக்கும் எதிராக சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்பவர்கள் குறித்து ஆதாரத்துடன் ஆவணங்களாக தாக்கல் செய்யுங்கள்” என்று வழக்கறிஞர்களுக்கு…

விதி மீறலால் ‘சீல்’ வைக்கப்பட்ட  கட்டடத்துக்கு விதிவிலக்கு; துணை முதல்வருக்கு அதிகாரிகள் பரிந்துரை

சென்னை, விதிமீறி கட்டப்பட்டிருந்த கட்டிடங்களுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற தமிழக அரசு முயற்சி செய்து வருகிறது. அதற்கான பரிந்துரையை சிஎம்டிஏ அதிகாரிகள் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு…

இழப்பீடு வாங்க 20ஆண்டுகளாக போராடும் மனைவிகள்!

சென்னை, செப்டிக் டாங் கிளின் செய்யும் அதன் காரணமாக மரணமடைந்த தனது கணவருக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட ரூ.10 லட்சத்தை வாங்க 20 ஆண்டுகளாக போராடுகின்றனர் மறைந்த அந்த…

நெல்லை: புதிய ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து ஆசிரியர் தற்கொலை!

நெல்லை : புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறத்தி நெல்லை அருகே பள்ளி ஆசிரியர் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதிய ஓய்வூதிய…