Category: தமிழ் நாடு

கதிராமங்கலத்தில் 121 நாளாக தொடரும் போராட்டம்: மக்கள் வேதனை

தஞ்சாவூர், கதிராமங்கலத்தில் கச்சா எண்ணை எடுக்க எதிர்ப்பு தெரிவித்து ஓஎன்ஜிசிக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்ட்ம் 121வது நாளாக தொடர்ந்து வருகிறது. ஓஎன்ஜிசி நிறுவனம் கச்சா எண்ணெய்…

டெங்கு: வருமுன் காப்பது எப்படி.. வந்தபின் தப்பிப்பது எப்படி?

சென்னை, தமிழகத்தில் தற்போது பரவலாக டெங்கு காய்ச்சல் பரவி மக்களை பீதியடைய வைத்துள்ளது. குறிப்பாக சென்னையில் பாதிப்பு அதிகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. டெங்கு காய்ச்சலின்…

ஸ்மார்ட் கார்டு: குடும்ப தலைவர் படத்திற்கு பதில் விநாயகர், கால், நாய்

திருப்பூர்: சேலம் ஓமலூரில் பெண் ஒருவருக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் ரேசன் கார்டில், அவரது புகைப்படத்திற்கு பதிலாக நடிகை காஜல் அகர்வாலின் படம் இடம்பெற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.…

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம்: சபாநாயகர் உத்தரவு

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக இது குறித்து அரசு கொறடா ராஜேந்திரன், சபாநாயகருக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.…

பா.ம.க. மாநாட்டின் முக்கிய தீர்மானங்கள்!

விழுப்புரம்: பா.ம.க.வின் சமூக நீதி மாநாட்டு நேற்று விழுப்புரத்தில் நடைபெறஅறது. மாநாட்டில் இயற்றப்பட்ட சில முக்கிய தீர்மானங்கள். * மருத்துவ கல்விக்கான ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய…

ஜெயலலிதா இருந்திருந்தால்……..    -ஜீவசகாப்தன்

நீட் தேர்விற்கு ஒத்துழைப்பு ,நீட் தேர்வு குறித்து தெளிவுபடுத்தாமை போன்ற அரசின் செயல்பாடு களின் விளைவாக அனிதாவை பறிகொடுத்துவிட்டோம் என்று தமிழ்நாடு கொதிநிலைக்குச் சென்றிருக்கிறது. மறைந்த முதலமைச்சர்…

சென்னை இளைஞர் ஒரு வாரமாக ஃபின்லாந்தில் மாயம்…

ஹெல்சின்கி, ஃபின்லாந்து சென்னை ஜார்ஜ் டவுனை சேர்ந்த இளஞர் ஃபின்லாந்தில் கடந்த ஒரு வாரமாக காணவில்லை என தூதரகம் அறிவித்துள்ளது. சென்னையில் ஜார்ஜ் டவுனை சேர்ந்த 26…

சசிகலா ரகசியத்தை வெளியிடுவேன்! ஓபிஎஸ் எச்சரிக்கை

சேலம், சேலம் மாவட்டம் நாமக்கல் அருகே நடைபெற்ற எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய துணைமுதல்வர் ஓ.பி.எஸ் சசிகலாவின் ரகசியங்களை வெளியிடுவேன் என்று கூறினார். நாமக்கல்லில் நடைபெற்ற…

தமிழகத்தில் 371-வது அரசியல் சாசன பிரிவை அமல்படுத்த வேண்டும்!! அன்புமணி ராமதாஸ்

விழுப்புரம்: ‘‘371-வது அரசியல் சாசன பிரிவு தமிழகத்துக்கு கிடைத்தால் மத்திய அரசு எதிலும் தலையிட முடியாது’’ என்று தருமபுரி எம்.பி.யும், பாமக இளைஞரணி தலைவருமான அன்புமணி ராமதாஸ்…

மதுரை அரசு மருத்துவமனையில் குழந்தை திருட்டை தடுக்க லேசர் கருவி!!

மதுரை: மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளை திருடி விற்பனை செய்யும் சம்பவம் நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை…