போராடிய அரசு ஊழியர்களின் சம்பளம் பிடிக்கக்கூடாது! ஐகோர்ட்டு
மதுரை, ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் சம்பளம் பிடித்தம் செய்யக்கூடாது, அவர்கள்மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டு உள்ளது. புதியபென்சன்திட்டத்தைரத்துசெய்யவேண்டும்,…