Category: தமிழ் நாடு

எனது வேட்பு மனுவை மாற்றிவிட்டனர்….தீபா புகார்

சென்னை: ஆர்கே நகர் இடைத்தேர்தலில் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது குறித்து ஜெ.தீபா தலைமை தேர்தல் அதிகாரி லக்கானியை சந்தித்து புகார் மனு அளித்தார். இது குறுத்து அவர் கூறுகையில்,…

நமது கொங்கு முன்னேற்ற கழக வேட்பாளருக்கு ‘தொப்பி’

சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ‘நமது கொங்கு முன்னேற்ற கழக’ வேட்பாளர் ரமேஷூக்கு தொப்பி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் தினகரன் தனக்கு தொப்பி…

கார் விபத்தில் டிடிவி ஆதரவாளர் புகழேந்தி காயம்

திண்டுக்கல்: டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி வந்த கார் திண்டுக்கல் அருகே திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதி கவிழ்ந்தது. இதில் புகழேந்தியின் கைகள் முறிந்தது.…

ராமமோகன ராவுக்கு ஜெ. மரண விசாரணை கமிஷன் சம்மன்

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி தலைமையிலான கமிஷன் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதில் முன்னாள் தலைமை செயலர் ராமமோகன ராவ், அப்பல்லோ குழும தலைவர் பிரதாப்…

ஜெயலலிதா சுயநினைவுடன் வேட்புமனுவில் கைரேகை வைத்தார் : மருத்துவர் சாட்சியம்

சென்னை ஆறுமுக சாமி விசாரணைக் கமிஷனில் ஜெயலலிதா சுயநினைவுடன் வேட்புமனுவில் கைரேகை பதித்ததாக டாக்டர் பாலாஜி தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக தமிழக அரசு கமிஷன் ஒன்றை…

டி.டி.வி. தினகரனுக்கு தொப்பி இல்லை!

சென்னை: ஆர்.கே. நகர் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிடும் டி.டி.வி. தினகரன்,கோரிய தொப்பிச்சின்னம் அவருக்கு கிடைக்காது எந்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பது தொடர்பான…

ஆர் கே நகரில் 59 பேர் போட்டி

சென்னை ஆர் கே நகர் இடைத்தேர்தலில் 59 பேர் போட்டி இடுகின்றனர் ஆர் கே நகர் தொகுதியில் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்தே பல பரபரப்புகள் அரங்கேறி…

ஜனநாயகம் இப்படி கீழ்நிலைக்கு போய்விட்டதே! : விஷால் ஆதங்கம்

“ஜனநாயகம் இவ்வளவு கீழ் நிலைக்கு போய்விட்டதே” என்று நடிகர் விஷால் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட நடிகர் விஷால் வேட்பு மனு தாக்கல் செய்தார்.…

“சுந்தரத் தெலுங்கில்” சீமான் கட்சியினர் பிரச்சாரம்

தெலுங்கு மொழியில் சீமான் கட்சியினர் பிரசாரம் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது. நமது வாசகர்களின் பார்வைக்கு இதோ அந்த வீடியோ https://www.youtube.com/watch?v=WNHmWk3xP50&feature=youtu.be

சொகுசு கார் வழக்கு : நடராஜனுக்கு சிபிஐ மீண்டும் பிடி வாரண்ட்

சென்னை சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு சிபிஐ நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இங்கிலாந்து நாட்டு தலைநகர் லண்டனில் இருந்து கடந்த 1994ஆம் ஆண்டு லெக்சஸ் ரக சொகுசு கார்…