சொகுசு கார் வழக்கு : நடராஜனுக்கு சிபிஐ மீண்டும் பிடி வாரண்ட்
சென்னை சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு சிபிஐ நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இங்கிலாந்து நாட்டு தலைநகர் லண்டனில் இருந்து கடந்த 1994ஆம் ஆண்டு லெக்சஸ் ரக சொகுசு கார்…
சென்னை சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு சிபிஐ நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இங்கிலாந்து நாட்டு தலைநகர் லண்டனில் இருந்து கடந்த 1994ஆம் ஆண்டு லெக்சஸ் ரக சொகுசு கார்…
கன்யாகுமரி மீனவர்களைக் காணாமல் மக்கள் சோகத்தில் இருக்கையில் முதல்வர் புன்சிரிப்புடன் ஆர் கே நகரில் பிரசாரம் மேற்கொண்டுள்ளார். கடந்த வாரம் அடித்த ஓகி புயலால் தென் தமிழகம்…
ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த தன்னை முன் மொழிந்தவர்களில் இருவரை காணவில்லை என்று விஷால் தெரிவித்த நிலையில் அவர்களின் ஒருவரான தீபன், தேர்தல்…
சென்னை இந்துக் கோயில்களை இடித்து விட்டு புத்த விகாரங்கள் கட்ட வேண்டும் என திருமாவளவன் பேசி உள்ளது சர்ச்சையை உண்டாகி இருக்கிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர்…
ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த தன்னை முன் மொழிந்தவர்களில் இருவரை காணவில்லை என்று விஷால் தெரிவித்துள்ளார். தேர்தலில் போட்டியிடுபவர்களை அத் தொகுதியைச் சாரந்த…
சென்னை: ஓசோன் குழும நிறுவனங்களில், வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்திவருகிறது. சென்னை, பெங்களூர், மும்பை, பானாஜி உள்ளிட்ட 11 இடங்களில் உள்ள ஓசோன் குழுமத்தில் வருமானவரித்துறை…
“மிரட்டப்பட்டதாகக் கூறப்படும் விஷால் தரப்பினர் இன்று மூன்று மணிக்குள் நேரில் வந்து விளக்கமளித்தால் விஷால் மனுவை ஏற்க வாய்ப்பு இருக்கிறது’ என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாக விஷால்,…
கன்னியாகுமரி: ஓகி புயல் தாக்கியதில் காணாமல் போன பலநூறு மீனவர்களை உடனடியாக மீட்டுத்தர வேண்டும் என்று கன்னியாகுமரியில் தற்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் ரயில் மறியலில் ஈடுபட்டுள்ளனர். கடந்த…
சென்னை: பேருந்தில் பயணித்த உதவி இயக்குநருக்கு நடிகர் திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மரணமடைந்ததும், அவரது இறுதி நிமிடங்களில் நெஞ்சுவலியால் துடித்தபோது பொதுமக்கள் எவரும் உதவாததும் தெரியவந்துள்ளது. மரணமடைந்த…
சென்னை காப்பிரைட் சட்டத்தினால் தமிழ்நாடு பேருந்துகளில் இனி பாடல்கள் மற்றும் திரைப்படங்கள் ஒளிபரப்பு கிடையாது என தமிழ்நாடு பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. தனியார் பேருந்துகளில் திரைப்படங்கள்…