ஓகி புயலால் மாயமான 180 மீனவர்கள் மீட்பு! கடற்படை தகவல்
டில்லி, ஓகி புயல் காரணமாக காணாமல் போன மீனவர்களில் 180 மீனவர்கள் லட்சத்தீவு அருகே மீட்கப்பட்டுள்ளதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான ஓகி புயல் தமிழகத்தில்…
டில்லி, ஓகி புயல் காரணமாக காணாமல் போன மீனவர்களில் 180 மீனவர்கள் லட்சத்தீவு அருகே மீட்கப்பட்டுள்ளதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான ஓகி புயல் தமிழகத்தில்…
பிரபல எழுத்தாளர் ஜ.ரா. சுந்தரேசன் (பாக்கியம் ராமசாமி) அவர்கள் நேற்று (7-12-17) இரவு 11.40க்கு காலமானார். அவருக்கு வயது 86. ஜலகண்டபுரம் ராமசுவாமி சுந்தரேசன் என்னும் ஜ.ரா.சுந்தரேசன்…
சென்னை: கன்னியாகுமரிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்று மீனவர்கள் கோரிக்கையை கேட்க வேண்டும் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார் ஒகி புயலில் சிக்கி மாயமான மீனவர்களை மீட்க கோரி…
சென்னை: ஒகி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர்…
சென்னை: இந்து கோயில்களை இடிக்க வேண்டும் என்று தான் சொல்லவில்லை என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்திய கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர்…
சென்னை: ஒகி புயலில் சிக்கிய பலியான மீனவ குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது குறித்து அவர்…
ஆர்.கே. நகர் தொகுதியில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தல், மதுசூதனன், மருது.கணேஷ், டிடிவி தினகரன் உள்ளிட்ட வி.ஐ.பி. வேட்பாளர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்க இருக்கிறது. இது குறித்து பரவலாய் பேசப்படுகிறது.…
மும்பை: கைது செய்யப்பட்ட தஷ்வந்த் போலீசார் பிடியில் இருந்து தப்பி ஓடிவிட்டார். சென்னை குன்றத்தூரை சேர்ந்த தஷ்வந்த் (வயது 23) என்பவர் 7 வயது சிறுமி ஹாசினியை…
ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் நடிகர் விஷால், ஜெ.தீபா ஆகியோர் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது பெரிதும் பேசப்படுகிறது. ஆனால் அரசியலில் நீண்ட அனுபவம் கொண்டிருந்தவரும், முதல்வராக பதவி…
சென்னை: ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரனுக்கு பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கீடு செயயப்பட்டுள்ளது. அவர் கோரிய தொப்பி சின்னம் நமது கொங்கு முன்னேற்ற கழக கட்சி…