Category: தமிழ் நாடு

சேகர் ரெட்டியின் டைரி பக்கங்கள் வெளியீடு: ஆர்.கே.நகரில் பாதிப்பை ஏற்படுத்துமா?

சென்னை, தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல்வராக இருந்து ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டுகளை மேற்கொண்டனர். இதில், தமிழக தலைமை செயலாளராக இருந்த ராமமோகன்…

ஆர்.கே.நகரில் மேலும் 5117 போலி வாக்காளர்கள்! திமுக வழக்கு

சென்னை, ஆர்.கே.நகரில் 5,117 போலி வாக்காளர்கள் உள்ளதாக திமுக மீண்டும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கில் வரும் திங்கட்கிழமை பதில் தர, தமிழக தலைமை…

ஓகி பாதிப்பு: மீட்கப்பட்ட மீனவர்கள் எத்தனை பேர்! அமைச்சர் பட்டியல்

சென்னை, ஓகி புயல் காரணமாக இதுவரை மீட்கப்பட்ட மீனவர்கள் எத்தனை பேர் என்பது குறித்து தமிழக மீனவளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விவரம் தெரிவித்துள்ளார். அதில், இதுவரை 2805…

ஜெயலலிதா மரணம்: விசாரணை ஆணைய காலத்தை நீட்டிக்க கோரி நீதிபதி கடிதம்

சென்னை, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. இந்த விசாரணை ஆணையத்துக்கு 3 மாத…

மெரினாவில் மீனவர் போராட்டம்? பலத்த போலீஸ் பாதுகாப்பு

சென்னை, ஓகி புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏராளமான மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். அவர்களை மீட்க்கோரி அம்மாவட்ட மீனவர்கள், பொதுமக்கள் கடந்த இரண்டு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு…

ஓகி பாதிப்பு: மீனவர்களை மீட்கக்கோரி குளச்சலில் இன்றும் போராட்டம்!

நாகர்கோவில், கடந்த வாரம் கன்னியாகுமரியை தாக்கிய ஓகி புயல் காரணமாக ஆயிரக்கணக்கான மீனவர்கள் மாயமாகினர். அவர்களில் ஏராளமானோர் என்ன ஆனார்கள் என்ற தகவல்கள் இதுவரை கிடைக்க வில்லை.…

புதுச்சேரி: விதிமுறைகளை மீறி சேர்க்கப்பட்ட 105 மருத்துவ மாணவர்கள் அதிரடி நீக்கம்

புதுச்சேரி, தனியார் மருத்துவக்கல்லூரிகளில் விதிகளை மீறி சேர்க்கப்பட்ட 105 மருத்துவ மாணவர்களை நீக்கி அகில இந்திய மருத்துவ கழகம் நடவடிக்கை எடுத்து உள்ளது. புதுவையில் உள்ள தனியார்…

ஓகி புயல் நிவாரணம்: கேரளா அரசின் அக்கறையும்,  தமிழகத்தின் புறக்கணிப்பும்

சிறப்புக்கட்டுரை: கன்னியாகுமரியிலிருந்து நந்தகுமார் காணாமல் போன மீனவர்களைக் கண்டுபிடித்துத் தாருங்கள் என்ற கோரிக்கையுடன் குமரியின் மீனவர்களின் கோரிக்கை போராட்டம் இப்போது ஊடகங்களில் பேசப்பட்டு வருகிறது. கூடவே, எங்களை…

குமரி மாவட்ட மீனவர்களுக்கு ஆதரவாக சென்னையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!

சென்னை, ஓகி புயல் காரணமாக, கடலுக்கு மீன்பிடிக்க சென்ற குமரி மீனவர்கள் ஏராளமானோர் இன்னும் மீட்கப்படாத நிலையில், பாதிக்கப்பட்ட மீனவர்களை உடனே மீட்க நடவடிக்கை எடுக்க கோரி…

ஆர்.கே.நகர்: நடிகர் விஷால் மீது மிரட்டல், போர்ஜரி வழக்கு?

சென்னை, நடிகர் விஷால் தேர்தல் அதிகாரிகளை மிரட்டியதாகவும், வேட்புமனுவில் போர்ஜரியாக கையெழுத்திட்டதாகவும் வழக்கு பாய்கிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடுவதாக அறிவித்து, வேட்புமனுவும் தாக்கல் செய்து பரபரப்பு…