Category: தமிழ் நாடு

குமரி கலெக்டர் அலுவலகத்தில் எம்எல்ஏ.க்கள் போராட்டம்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அறையில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கன்னியாகுமரியில் ஒகி புயலால் இறந்த மீனவர்களின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம்…

ஆர்.கே.நகர் தேர்தல் தமிழக ஆட்சிக்கு முடிவு கட்டும்!! டிடிவி தினகரன்

சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தமிழக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும் என்று டிடிவி தினகரன் கூறினார். சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் 21ம்ந் தேதி நடக்கிறது. அரசியல்…

குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் பரிதாப பலி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் பகுதியை சேர்ந்தவர் முகமது அலி. இவரது மகன் முகமது ரபிக் (வயது 5). முபாரக் மகன் முகமது அஜீஸ். இருவரும் அந்த…

21 கப்பல், 5 விமானம் மூலம் மீனவர்களை தேடும் பணி மும்முரம்!!

சென்னை: 21 கப்பல், 5 விமானம், 1 ஹெலிகாப்டர் மூலம் மீனவர்களை தேடும் பணி நடக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக வருவாய் நிர்வாக ஆணையர்…

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: கூடுதல் நபர்களை பிரசாரத்துக்கு அழைத்துச் சென்றால் தடை!

சென்னை: ஆர்.கே. நகர் பிரசாரத்துக்கு அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமான நபர்களை பிரசாரத்துக்கு அழைத்துச் சென்றதால், அந்த வேட்பாளரின் பிரசாரத்துக்கு தடை விதிக்கப்படும் என்று தமிழக தேர்தல் ஆணையம்…

ஹாசினி கொலையாளி: தஷ்வந்த் மும்பையில் மீண்டும் கைது!

சென்னை: சிறுமி ஹாசினியையும், தனது தாயையும் கொன்ற தஷ்வந்த் மும்பை அந்தேரி பகுதியில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளான். அவனை சென்னை கொண்டு வர தமிழக போலீசார் ஏற்பாடு…

ஜெ. கைரேகை வழக்கு: சுப்ரீம்கோர்ட்டு இடைக்காலத் தடை

டில்லி, ஜெயலலிதா கைரேகை தொடர்பான வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. சென்னை ஐகோர்ட்டில், மதுரை திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்த வேட்பாளரான…

சேகர் ரெட்டி டைரி சர்ச்சை: சிபிஐ விசாரணை கோருகிறார் ஸ்டாலின்

சென்னை, இன்று தனியார் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றில், தமிழக மணல் மாபியா சேகர் ரெட்டியிடம் இருந்து வருமான வரித்துறையினர் கைப்பற்றிய டைரியின் சில பக்கங்கள் வெளியாகி பரபரப்பை…

சிறையில் ஜெ.விடம் கைரேகை வாங்கவில்லையாம்! கர்நாடக சிறை அதிகாரி தகவல்

சென்னை, ஜெயலலிதா கைரேகை வழக்கில் பெங்களூரு பரபரப்பன அக்ரஹாரா சிறை அதிகாரி, ஆவனங்களுடன் ஆஜராக சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. அதன்படி இன்று ஐகோர்ட்டில் ஆஜரான பெங்களூரு சிறை…

சேகர் ரெட்டியின் டைரி பக்கங்கள் வெளியீடு: ஆர்.கே.நகரில் பாதிப்பை ஏற்படுத்துமா?

சென்னை, தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல்வராக இருந்து ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டுகளை மேற்கொண்டனர். இதில், தமிழக தலைமை செயலாளராக இருந்த ராமமோகன்…