Category: தமிழ் நாடு

ஆர்.கே.நகரில் வெற்றி யாருக்கு? லயோலா கல்லூரி கருத்து கணிப்பு

சென்னை, ஜெ.மறைவை தொடர்ந்து காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. அங்கு வேட்புனு தாக்கல் முடிவடைந்து 58 பேர் களத்தில் உள்ளனர். இந்த தேர்தலில்…

புதுச்சேரி: மசூதிக்குள் புகுந்து குரானை கிழித்து சமூக விரோதிகள் அட்டூழியம்:

புதுச்சேரி, புதுச்சேரி அருகே உள்ள மசூதி ஒன்றில் புகுந்த சமூக விரோதிகள் அங்கு வைக்கப்பட்டிருந்த குரானை கிழித்து சூறையாடி உள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த புதுவை முதல்வர்…

ஓகி புயலால் மகாராஷ்ட்ராவில் கரை ஒதுங்கிய மீனவர்கள் இன்று தமிழகம் திரும்புகின்றனர்

மும்பை, கன்னியாகுமரி மாவட்டத்தை புரட்டி போட்ட ஓகி புயல் காரணமாக, அம்மாவட்ட மீனவர்கள் பல் பலியான நிலையில் ஏராளமானோர் பல இடங்களில் கரை ஒதுங்கினர். இந்நிலையில், மகாராஷ்ட்ராவில்…

புதிய ஓய்வூதியத் திட்டம்: ஜாக்டோ-ஜியோ மீண்டும் போராட்ட அறிவிப்பு

சென்னை, புதிய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு ரத்து செய்யாவிட்டால் மீண்டும் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அரசு ஊழியர் சங்கங்களின்…

ஜனவரி 1முதல் அமல்: திருப்பதியில் விஜபி தரிசனத்துக்கு ஆதார் கட்டாயம்!

திருமலை, திருப்பதியில் விஐபி சாமி தரிசனத்துக்கு வரும் ஜனவரி 1ந்தேதி முதல் ஆதார் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் 23ம் தேதி முதல் ஜனவரி முதல்…

சைதை துரைசாமியின் இலவச பயிற்சி மையத்தில் பயின்ற 10 மாணவர்கள் ஐஏஎஸ் அதிகாரிகள் ஆனார்கள்

சென்னை: சென்னை மாநகரத்தின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மனிதநேய இலவச ஐ.ஏ.எஸ். கல்வி அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் இலவச பயிற்சி மையத்தில் பயின்று 10 மாணவர்கள்…

சேகர் ரெட்டி போலி பட்டியல்: அ.தி.மு.க. ஐ.டி. விங் கோல்மால்

சர்ச்சைக்குறிய காண்ட்ராக்டர் சேகர் ரெட்டியின் டைரியில் ஊடகவியலாளர்கள் சிலரது பெயர் இருந்ததாக சமூக வலைதளங்களில் போலி பட்டியலை பரப்பியது அ.தி.மு.க. தகவல் தொழில் நுட்ப பிரிவு என்பது…

தீபன், சுமதி வீடியோ… ஜனநாயகத்தின் இன்னொரு கேலிக்கூத்து! : விஷால் ஆதங்கம்

சென்னை : ஆர்கே நகர் தேர்தல் அதிகாரி முன்பு தீபன், சுமதி ஆகியோர் வாக்குமூலம் அளிக்கும் வீடியோவை பதிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள விஷால், “இது ஜனநாயகத்தின்…

சேகர் ரெட்டி போலி பட்டியல்: பாண்டே பதில்

ரவுண்ட்ஸ்பாய் டைரியில் இருந்து… (முதன் முறையாக முடிந்தவரை தூய தமிழில் எழுதியிருக்கிறார் ரவுண்ட்ஸ்பாய்!) சர்ச்சைக்குரிய பொதுப்பணித்தறை ஒப்பந்தக்காரர் சேகர் ரெட்டியிடமிருந்து கைப்பற்றப்பட்ட டைரியின் முக்கய பக்கங்கள் என்று…

அமைச்சர்கள், அரசியல்வாதிகளுக்கு ரூ.300 கோடி லஞ்சம்…அதிர வைக்கும் சேகர் ரெட்டியின் டைரி

சென்னை: அமைச்சர்களுக்கும், அரசியல் கட்சியினருக்கும் கடந்த 5 ஆண்டுகளில் சேகர் ரெட்டி ரூ. 300 கோடி லஞ்சம் கொடுத்த விவகாரம் அவரது டைரி மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.…