முதல்வர் ஓ.பி.எஸ். வாக்குறுதி அளிக்க வேண்டும்!: போராட்டத்தைத் தொடரும் இளைஞர்கள் பேட்டி
சென்னை, ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களை போலீசார் நேற்று வலுக்கட்டாயமாக வெளியேற்றிய போதும், இன்னும் சிலர் மெரினாவில் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். அவர்கள் முதல்வர் ஓ.பி.எஸ். வாக்குறுதி அளிக்க வேண்டும்…