Category: தமிழ் நாடு

மது குடிப்பதால் கல்லீரல் பாதிக்கப்படுவதில்லை:  தமிழக அரசு விளக்கம்

மதுரை : மது குடிப்பதால் மட்டும் கல்லீரல் பாதிக்கப்படுகிறது என்பது நிரூபிக்கப்படுவது இல்லை என்று நீதிமன்றத்தில் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் ஆனந்த்…

விவசாயிகளின் ரெயில் மறியல் போராட்டத்தில் திமுக பங்கேற்கும்…ஸ்டாலின்

சென்னை: விவசாயிகள் நடத்தும் ரெயில் மறியல் போராட்டத்தில் தி.மு.க பங்கேற்கும் என மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘‘…

ஏழைகளின் அரசு என்றால் பஸ் கட்டண உயர்வை தடுத்திருக்கும்…கமல்

சென்னை: பஸ் கட்டண உயர்வு குறித்து நடிகர் கமல் டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘பஸ் கட்டண உயர்வை ஏழைகளின் அரசாங்கமாக இருந்தால் தடுக்க ஆவனம்…

அண்ணாதான் எங்கள் கடவுள்!: மு.க.ஸ்டாலின்

சென்னை: அண்ணாதான் தங்கள் கடவுள் என்று தி.மு.க.வின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பல்வேறு கட்சியில் இருந்து விலகிய ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இன்று தி.மு.க.வில் இணைந்தனர். அறிவாலயத்தில் நடைபெற்ற…

மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் தொடரும்…அரசு அறிவிப்பு

சென்னை: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் தொடர்ந்து வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறிப்பில்,‘‘பஸ் கட்டணம் அதிகரித்த…

தொழிலதிபர்களுடன் முதல்வர் பழனிச்சாமி சந்திப்பு….நல்ல முயற்சி என பாராட்டு

சென்னை; நீண்ட இடைவேளைக்கு பிறகு பல்வேறு துறைகளின் தொழில் வல்லுனர்களுடன் முதல்வர் பழனிச்சாமி ஆலோசனை மேற்கொண்டார். அவர்களின் தேவைகள், கருத்துக்களை கேட்டறிந்தார். இதில் தொழில் துறை அமைச்சர்…

இந்து கோயிலைக்கூட அறியாத “இம்பொடண்ட்” குருமூர்த்தி: நெட்டிசன்கள் கிண்டல்

இஸ்லாமிய கல்லறையை இந்து கோயில் என படத்துடன் தவறுதலாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ஆடிட்டர் குருமூர்த்தியை இம்பொடணட் என்று அவர் கூறிய வார்த்தைகளாலேயே வறுத்தெடுக்கிறார்கள் நெட்டிசன்கள்.…

திரைப்படம், தொ.கா. தொடர்கள் மனித மனநிலையை கெடுக்கின்றன!: நீதிபதி கிருபாகரன் கருத்து

மதுரை : திரைப்படங்களும் தொலைக்காட்சித் தொடர்களும் மனிதனுடைய மனநிலையை கெடுக்கின்றன என்று நீதிபதி கிருபாகரன் வேதனையுடன் தெரிவித்தார். அறுபது வயது மூதாட்டியை வன்கொடுமை செய்த வழக்கில் ஜாமீன்…

நிலக்கரி முறைகேடு….சென்னை தொழிலதிபர் மீது சிபிஐ வழக்கு

சென்னை: நிலக்கரி கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்தது குறித்து சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் அஹமது…

எஸ்ஆர்எம் பல்கலைக்கழக மாணவர் தற்கொலை: போலீசார் குவிப்பு

சென்னை, எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த பொறியியல் பட்டதாரி மாணவர் ஒருவர் திடீரென தற்கொலை செய்துகொண்டார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக பல்கலைக்கழக வளாகத்தில்…