:
ஜல்லிக்கட்டு சட்ட மசோதா குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற சிறப்பு கூட்டத்தில் ஜல்லிக்கட்டு சட்ட மசோதா இன்று ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜியின் ஒப்புதல் பெற வேண்டும். இதையடுத்து இந்த மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.