Category: தமிழ் நாடு

“தெரியாது.. தெரியாது..!”: விஜயேந்திரர் விவகாரம் குறித்து தமிழிசை

சென்னை, காஞ்சி இளைய மடாதிபதி, விஜயேந்திரர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நின்று மரியாதை செய்யாமல், இருக்கையில் அமர்ந்திருந்து அவமதிப்பு செய்தார். இதற்கு தமிழகம் முழுவதும்…

“நீராடும் கடலுடுத்த..” பாடல், தமிழ்த்தாய் வாழ்த்தே அல்ல!: அர்ஜூன் சம்பத் அதிரடி பேட்டி

நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அனைவரும் எழுந்து நிற்க.. காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரர் மட்டும் அமர்ந்தே இருந்தது சர்ச்சையாகியிருக்கிறது. “தமிழை அவமானப்படுத்திவிட்டார் விஜயேந்திரர்” என்று பல…

கலாம் நினைவிடத்தில் கமல் கட்சி தொடங்கக் கூடாது :  மத்திய அமைச்சர்

நாகர்கோயில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவிடத்தில் கமல் கட்சி தொடங்குவதற்கு மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நடிகர் கமலஹாசன் தனது கட்சித் தொடக்கம்…

பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து முதல்வர் வீடு முற்றுகை: போராட்டக்காரர்கள் கைது

சென்னை: பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் பழனிசாமி வீட்டை சிறிது நேரத்துக்கு முன்பு போராட்டக்கார்ர்கள் முற்றுகையிட்டனர். “தமிழக அரசே…

மனோன்மணியம் சுந்தரனார் நினைவிடத்திற்கு வந்து விஜயேந்திரர் மன்னிப்பு கேட்க வேண்டும்”: பெரியார் தி.க

சென்னை, “தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த விஜயேந்திரர், மனோன்மணியம் சுந்தரனார் நினைவிடத்திற்கு வந்து மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று தந்தை பெரியார் திராவிடர் கழகம் வலியுறுத்தி உள்ளது. சென்னையில்,…

தமிழ்த்தாய் வாழ்த்து விஜயேந்திரர் அவமதிப்பு: சங்கர மடம் விளக்கம்

சென்னை, நேற்று சென்னையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரர், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின்போது எழுந்து நின்று மரியாதை செய்யாமல் அமர்ந்து…

தமிழ்த்தாயை விஜயேந்திரர் அவமதித்து விட்டார்: ஸ்டாலின்

சென்னை : தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது விஜயேந்திரர் எழுந்து நிற்காதது, தமிழ்த்தாயை அவமதித்ததாகும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். நேற்று நடைபெற்ற சமஸ்கிருத…

விஜயேந்திரர் மன்னிப்பு கேட்க வேண்டும்! : கி.வீரமணி

சென்னை, நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர், தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது எழுந்து நிற்காமல் உட்கார்ந்துகொண்டே அவமரியாதை செய்தார். அதே வேளையில், தேசிய கீதம்…

காவல் ஆய்வாளர் பெரியபாண்டி குடும்பத்துக்கு ரூ.1 கோடி! முதல்வர் வழங்கினார்

சென்னை, கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தான் சென்ற சென்னை மதுரவாய்ல் காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியன் துப்பாக்கி சூட்டினால் பலியானர். அதையடுத்து, காவல் ஆய்வாளர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி…

31ந்தேதி தைப்பூசம்: பழனிக்கு சிறப்பு பஸ்கள் இயக்க தமிழக அரசு ஏற்பாடு

திண்டுக்கல், தைப்பூசம் திருவிழாவையொட்டி, பழனிக்கு 350 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என திண்டுக்கல் அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்து உள்ளது. தமிழ்க்கடவுளான முருகனுக்கு தமிழகத்தில் அறுபடை வீடுகள்…