Category: தமிழ் நாடு

‘இ-வே பில்’: தமிழகம் உள்பட 13 மாநிலங்களில் இன்று முதல் அமல்!

சென்னை, சரக்குகளை கொண்டு செல்லும் வகையில் நாடு முழுவதும் இ.வே பில்முறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. இந்த திட்டம் தமிழகம் உள்பட 13 மாநிலங்களில் இன்று…

ஸ்டாலின் தலைமையில் திமுக நிர்வாகிகளுடன் முதல்நாள் ஆய்வு கூட்டம் தொடங்கியது

சென்னை, திமுக தலைமை அலுவலகமாக அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகளுடன் முதல்நாள் ஆய்வுக்கூட்டம் தொடங்கியது. இன்று முதல் வரும் 22ந்தேதி வரை மாவட்ட வாரியாக திமுக நிர்வாகிகளை…

ரஜினி மன்ற லோகோவில் பாம்பு நீக்கம்

ரஜினி மன்ற லோகோவில் மீண்டும் ஒரு மாற்றமாக, அதில் இருந்த பாம்பு நீக்கப்பட்டுள்ளது. தனது ரசிகர்களின் நீண்டகால எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்படியாக, கடந்த 2017 டிசம்பர் 31ம்…

கருணாநிதிக்கு பல் வலி

சென்னை: பல்வலி காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கருணாநிதி பிறகு வீடு திரும்பினார். தி.மு.க. தலைவர் கருணாநிதி முதுமை மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை…

நடிகை அமலாபாலுக்கு பாலியல் தொல்லை : நடனப் பள்ளி இயக்குனரிடம் விசாரணை

சென்னை நடிகை அமலா பால் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அளித்த புகாரை ஒட்டி போலீசார் நடனப்பள்ளி இயக்குனரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழ் மற்றும் மலையாளப்…

தமிழ்நாடு மின் வாரிய ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம் : அமைச்சர் அறிவிப்பு

சென்னை தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்களுக்கு ரூ.2500 இடைக்கால நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர் தங்கமணி அறிவித்துள்ளார். தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்கள் ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம்…

சென்னை ரெயில் நிலைய மாணவர் மோதல் : தனிப்படை தேடுதல் தொடக்கம்

சென்னை பட்டரவாக்கம் ரெயில் நிலையத்தில் இரு கல்லூரி மாணவர்கள் மோதிக் கொண்ட விவகாரத்தில் தலைமறைவாக உள்ள மாணவர்களை 7 தனிப்படை போலீசார் தேடத் தொடங்கி உள்ளனர். கொரட்டூர்…

போக்குவரத்து தொழிலாளர் வேலை நிறுத்தம் : 7 நாள் சம்பளம் பிடித்தம்

சென்னை போக்குவரத்துக் கழகம் வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்களின் 7 நாள் ஊதியத்தை பிடித்தம் செய்துள்ளது. ஊதிய உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளுக்காக போக்குவரத்து தொழிலாளர்கள் கடந்த…

நான் பாஜகவை விட்டு விலக மாட்டேன் : தமிழிசை திட்டவட்டம்

சென்னை நான் பாஜகவை விட்டு விலகப் போவதில்லை என தமிழிசை சௌந்தரராஜன் கூறி உள்ளார். தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் பதவி வகிப்பவர் தமிழிசை சௌந்தர்ரஜன். மற்ற…

தொழிற்கல்வி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை 50ஆயிரமாக உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை, தமிழகத்தில் தொழிற்கல்வி பயிலும் ஏழை மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை ரூ.25 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரமாக உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. இது…