Category: தமிழ் நாடு

தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான்! : ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

சென்னை: “தமிழகத்தில் வரும் சட்டப் பேரவை தேர்தலுக்குப் பிறகு கூட் டணி ஆட்சி அமையும் வாய்ப்பேஅதிகமாக உள்ளது” என்று தமிழ்நாடு காங்கிரஸ்கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.…

சசி பெருமாள் கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன: வைகோ

சென்னை: “காந்தியவாதி சசிபெருமாள் தற்கொலை செய்துகொள்ளவில்லை. கொலைதான் செய்யப்பட்டார். அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது” என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ…