Category: தமிழ் நாடு

ஏற்காடு: குறைந்த செலவில் சொர்க்கம்!

“தமிழகம் முழுதும் மழை பயத்தில் இருக்க…. இதுல ஏற்காடு சுற்றுலாவா” என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனால் ஏற்காட்டில் இப்போது குளுகுளு சீசன் சிறப்பாக இருக்கிறது. பொதுவாக,…

 சென்னை: போக்குவரத்து நெரிசலை தெரிந்துகொள்ள புதிய வசதி

சென்னை : சென்னையின் போக்கவரத்து நெரிசலை சென்னை மாநகரப் போக்குவரத்துக் காவல்துறையின் பிரத்யேக ட்விட்டர் பக்கத்தில் தெரிந்துகொள்ளலாம். சாதாரண நாட்களிலேயே சென்னை மாநகர சாலைகளில் போக்குவரத்து நெரிசல்…

இரட்டை இலை வழக்கு நவம்பர் 6ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

டெல்லி: இரட்டை இலை சின்னம் குறித்தான வழக்கு நவம்பர் 6ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அக்கட்சி இரண்டாக பிளவுபட்டது.…

ரூ.400 கோடி நிதி எங்கே? கஜானாவை தூர்வாரி வருகிறது எடப்பாடி அரசு: மு.க.ஸ்டாலின்

திருச்சி, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு கஜானாவை தூர் வாரி வருகிறது என தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். திருச்சி…

அதிமுக அரசு மக்களை விட்டு விலகி வெகுதூரம் சென்றுவிட்டது! திருநாவுக்கரசர்

சென்னை, அதிமுக அரசு மக்களை விட்டு வெகுதூரம் விலகி சென்றுவிட்டது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறினார். இந்திரா காந்தியின் 33-ஆவது நினைவு நாள் ,…

புதுச்சேரியின் விடுதலை நாள் இன்று!

புதுச்சேரி, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 63வது விடுதலை நாள் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் இன்று காலை நடைபெற்‌‌ற நிகழ்ச்சியில் அம்மாநில…

கந்துவட்டி வழக்கு: தலைமை செயலாளர் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

மதுரை, தமிழகத்தில் செயல்பட்டு வரும் கந்துவட்டி கும்பல் குறித்தும், அதுகுறித்த புகார்களை விசாரிப்பது குறித்தும் பதில் அளிக்கும்படி தமிழக தலைமை செயலாளருக்கு மதுரை ஐகோர்ட்டு கிளை நோட்டீஸ்…

மழை பாதிப்புகளை கண்காணிக்க 16 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்! சென்னை மாநகராட்சி

சென்னை: தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவ மழை தொடங்கி உள்ளது. இதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக…

5ந்தேதி வரை மழை நீடிக்கும்: இந்திய வானிலை மையம் அறிவிப்பு

டில்லி, நவம்பர் 5 வரை தமிழகத்தில் மழை நீடிக்கும் என்று இந்திய வானிலை மையமும் அறிவித்து உள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் கடந்த சில…

பணப்பட்டுவாடா விவகார வழக்கு: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் எப்போது?

சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக, தி.மு.க வேட்பாளராக போட்டியிட்ட மருதுகணேஷ் தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம் செய்து தனி நீதிபதி ரவிச்சந்திரபாபு…