கொடுங்கையூரில் மின்சாரம் காரணமாக சிறுமிகள் உயிரிழப்பு: அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு!
சென்னை, கொடுங்கையூரில் மழை வெள்ளம் காரணமாக மின்சாரம் பாய்ந்து இரு சிறுமிகள் பலியானது குறித்து முழு அறிக்கை அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி…
சென்னை, கொடுங்கையூரில் மழை வெள்ளம் காரணமாக மின்சாரம் பாய்ந்து இரு சிறுமிகள் பலியானது குறித்து முழு அறிக்கை அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி…
சென்னை: தமிழக பாஜக தலைவர் தமிழிசையிடம் கேள்வி கேட்ட செய்தியாளருக்கு பாஜகவினர் கொலை மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழிசை இன்று சென்னை கொடுங்கையூரில் மழை…
சென்னை, எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு உள்பட 5 வழக்குகளை 3 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன பெஞ்சுக்கு அனுப்பி தனி நீதிபதி ரவிச்சந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். அதிமுகவில்…
கடந்த பகுதியின் தொடர்ச்சி… மெர்சல் படம் பற்றிய உங்கள் ட்விட்டில், “கமல் எட்டடி பாய்ந்தால் விஜய் நாற்பத்து எட்டடி பாய்வார்” என்று குறிப்பிட்டிருந்தீர்கள். இது குறித்து ஒரு…
சென்னை, வீணாகும் மழைநீரை மக்களே சேமிக்க வேண்டும் என பாமக தலைவர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,…
கொடுங்கையூர், மழை காரணமாக மின்சாரம் தாக்க உயிரிழந்த குழந்தைகளுக்கு அனுதாபம் செலுத்த சென்ற அமைச்சர் ஜெயக்குமாரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். சென்னையில் கடந்த 3 நாளாக தொடர்ந்து மழை…
காஞ்சிபுரம்: வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக காஞ்சிபுரம் பகுதியில் உள்ள பெரும்பாலான ஏரிகள் நிரம்பி உள்ளதாக…
சென்னை, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உளப்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. திமுக கொறடா தொடர்ந்த வழக்கின் விசாரணை…
நெடுந்தீவு, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 13 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றுள்ளனர். தமிழக மீனவர்களை சிறைபிடித்து செல்லும் இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் தொடர்ந்து…
திருச்சி: பூலோக வைகுண்டம் என்ற சிறப்பு பெற்ற ஸ்ரீரங்கம் கோயிலுக்கு யுனெஸ்கோ விருது கிடைத்துள்ளது. பழமை மாறாமல் திருப்பணிகளை மேற்கொண்டமைக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. 108 வைணவ…